Just In
- just now அப்படி போடு.. ரூ.16,299 போதும்.. வீட்டுக்கு இந்த Projector-ஐ தூக்குங்க.. 200 இன்ச்.. 8GB மெமரி.. எந்த மாடல்?
- 1 min ago ஆளுக்கொரு 50 இன்ச் டிவி.. ரூ.25,000 பட்ஜெட்ல 4K மாடல்.. சைபர்சவுண்ட் சீரிஸ்.. டால்பி வீடியோ.. 60W ஆடியோ!
- 12 min ago சனி நிலவில் தட்டான்.. உயிர் அடையாளங்களை தேட NASA புது முயற்சி.. விரைவில் பறக்கும் டிராகன்ஃப்ளை திட்டம்..
- 2 hrs ago பொசுக்குனு ஆர்டர்.. ரூ.7000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 2TB மெமரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
Don't Miss
- Sports ரசிகர்கள் செய்த ஷாக் சம்பவம்.. மன ரீதியிலான பிரச்சனையில் ஹர்திக் பாண்டியா.. ஓபனாக சொன்ன உத்தப்பா!
- News சூப்பர்..கள்ளழகரை வரவேற்க ஏற்பாடுகள் ஓகே! ஆனால் இதையும் செய்யனும்..நீதிமன்றம் போட்ட முக்கிய கண்டிஷன்
- Movies Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
- Lifestyle ஒரு மணி நேர இடைவெளியில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பாகிஸ்தான் பெண்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
- Finance உங்கள் குழந்தைக்கு பெஸ்டான முதலீட்டு திட்டம்.. நல்ல லாபம்! 100% பாதுகாப்பு..!
- Automobiles சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
தொழில்நுட்ப இசையை நிறுத்த வேண்டும்-இளையராஜா.!
பாரம்பரிய இசைக்கா தொழில்நுட்பம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாரம்பரிய இசைக்கா தொழில்நுட்பம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்று பெரும்பாலும், திரைப்படங்கில் இசை பயன்படுத்தப்படுகின்றது. இதை நிறுத்த வேண்டும் என்று இளையராஜ கூறியதால் புதிய சர்சை வெடித்துள்ளது.
பிறந்த நாள் விழா:
சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட இளையராஜா மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
ரூ.5 ஆயிரம் பெற்றேன்:
''நான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரி உள்ளன. இதில் வேறுபாடுகள் இல்லை. எல்லா பாடல்களிலும் சரிகமபதநி இருக்கும். பாடல்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது, சிந்தனையும் தேவை. நான் முதல் படத்துக்கு பெற்ற சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்.
தொழில் நுட்பம் நிறுத்த வேண்டும்:
பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசைகளை பாதுக்காக்க வேண்டும். தொழில்நுட்பம் பெயரில் உருவாக்கும் இசையை கேட்பதால்தான் பாரம்பரிய இசை அழிந்து வருகிறது. அதைக் கேட்பதை நிறுத்திவிட்டாலே போதுமானது. பாரம்பரிய இசை கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு இசையை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை அழிவிலிருந்து காக்க முடியும்'' என்றார் ராஜா.
தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது:
இன்று பொரும்பாலும் தமிழ் மட்டும் அல்லாமல் இந்திய சினிமாக்களில் தொழில் நுட்பம் இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் விரைவாகவும் இசை அமைக்க முடிகின்றது. ஆட்கள் பற்றாக்குறையும் சரி செய்யப்படுகின்றது.
ஏர்ஆர் ரகுமான்:
ஏர்ஆர் ரகுமான் முதல் அனிரூத் வரை பெரும்பாலும் இசை அமைப்பாளர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் உருவாக்கப்படும் இசை இளைஞர்கள் பெரும்பாலும் இளைஞர்களை கவர்ந்து வருகின்றது.
பாப், ராப் பாடல்கள்:
இந்தியாவிலும் தற்போது ஆல்பம் முதல் சினிமா படங்கள் வரை பாப், ராப் என்று அனைத்து பாடல்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவைகள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் இளையராஜா கூறியிருப்பது தற்போது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470