Just In
- 48 min ago இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- 11 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 11 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 12 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
Don't Miss
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காஜா புயலுக்கு கல்தா ஜிஎஸ்எல்வி மாக்3 ராக்கெட் வெற்றி.!
காஜா புயலையைம் தாண்டி இஸ்ரோ நிறுவனத்தின் ஜிஎஸ்எல்வி மாக் 3 என்ற ராக்கெட் இன்று மாலை விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்து புதிய
காஜா புயலையைம் தாண்டி இஸ்ரோ நிறுவனத்தின் ஜிஎஸ்எல்வி மாக் 3 என்ற ராக்கெட் இன்று மாலை விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதில் 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ராக்கெட் இந்தியாவின் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
காஜா புயல் காரணமாக தள்ளி வைப்பட்ட பிஎஸ்எல்வி தற்போது புயலை கடந்து வெற்றி கொடியை நாட்டியுள்ளது.
|
ஜிசாட் செயற்கை கோள்:
இந்திய விண்வெளிய ஆராய்ச்சி நிறுவனம் உயர் தொழில் நுட்பத்தில் ஜிசாட் 29 என்று செயற்கைகோளை தயாரித்துள்ளது. இன்று மாலை 5.30 மணியளிவில் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.
ஜிசாட் செயற்கை கோள்:
இந்திய விண்வெளிய ஆராய்ச்சி நிறுவனம் உயர் தொழில் நுட்பத்தில் ஜிசாட் 29 என்று செயற்கைகோளை தயாரித்துள்ளது. இன்று மாலை 5.30 மணியளிவில் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.
மாக் 3 ராக்கெட்:
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் மூலம் விண்ணிற்கு செலுத்தப்பட்டது. செலுத்தபட்ட சிறிது நேரத்தில் அது நிர்ணயிக்கப்பட்ட பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இதை விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
|
நிலையை கொண்ட ராக்கெட்:
ஜிஎஸ்எஸ்வி ராக்கெட் ஆனது திரட, திரவ, குளிரூட்டப்பட்ட வாயு கிரையோஜெனிக் ஆகிய இன்ஜின்களை கொண்டது. இது கனரக வகையைச் சார்ந்தது.
10 டன் எடையை தாங்கி செல்லும்:
இது 10 டன் எடையை தாங்கி செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிசாட் செயற்கைகோள் மொத்தம் 4 டன் எடையை கொண்டுள்ளது.
|
வெற்றிகரமாக ஏவப்பட்டது:
இன்று மாலை 5.08மணிக்கு சரியாக ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்து. அடுத்த சில நிமிடங்களிலிலேயே முதற்கட்ட இலக்கு தொலைவை ஜிஎஸ்எல்வி ராக்கெட் எட்டியது. பின்னர், சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு ஜிசாட்-29 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470