Just In
- 1 hr ago இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- 11 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 11 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 12 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
Don't Miss
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சியோமி ரசிகர்களே உஷார்.! ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..
இந்தியாவில் சியோமி தயாரிப்புகளுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சியோமி தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி சற்று மனவருத்தத்தை உண்டாக்கலாம். சியோமி தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் கரங்களில் இருப்பது ஒரிஜினல் சாதனம் தானா?அல்லது இதுவும் டூப்ளிகேட்டா? என்ற சந்தேகம் இந்த பதிவைப் படித்ததும் எழுந்துவிடும்.
சியோமி Mi ரசிகர்களே உஷார்
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னையில் நான்கு சப்ளையர்கள் மற்றும் பெங்களூரில் மூன்று சப்ளையர்களிடமிருந்து ரூ .33.3 லட்சம் மதிப்புள்ள சியோமி நிறுவனத்தின் போலி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திடுக்கிடும் செய்தி சியோமி Mi ரசிகர்களைக் கவலை அடையச் செய்துள்ளது. இந்த செய்திக்குப் பின்னர் ஒரிஜினல் சாதனம் எது? போலி சாதனம் எது? என்று தெரியாமல் பயனர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இரண்டு நகரங்களிலும் சோதனை
சியோமி நிறுவனம் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, உள்ளூர் காவல்துறையினர் அதன் விரிவான செயல்திறன் மிக்க போலி பொருட்கள் எதிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவனம் புகார் அளித்ததை அடுத்து இரு நகரங்களிலும் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இரண்டு நகரங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..
சியோமி
போலீஸ் அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அப்பகுதியில் உள்ள மூன்று முக்கிய கடைகளிலிருந்து போலி சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மொபைல் கேஸ், ஹெட்ஃபோன்கள், பவர் பேங்க்கள், சார்ஜர்கள் மற்றும் இயர்போன்கள் போன்ற பொருட்கள் உட்பட சுமார் 3000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் போலியென போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சப்ளையர்கள் கைது
உரியக் கடைகளில் சுமார் ரூ .24.9 லட்சம் மற்றும் 8.4 லட்சம் மதிப்புள்ள போலி சியோமி இந்தியா தயாரிப்புகளை விற்பனை செய்ததாக இரண்டு நகரங்களிலிருந்தும் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சப்ளையர்கள் நீண்ட காலமாக இந்த வணிகத்தை நிர்வகித்து வருகிறார்கள் மற்றும் சந்தையில் பல அங்கீகரிக்கப்படாத போலி தயாரிப்புகளையும் விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470