Just In
- 16 min ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 1 hr ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 1 hr ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
- 1 hr ago
அடேங்கப்பா..செம்மையா இருக்கு: ஆன்லைனில் கசிந்த புதிய சாம்சங் 5G போனின் புகைப்படம்.!
Don't Miss
- Movies
தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
- News
உடல் உறுப்பு தானத்தில் விருப்பமா? 16 வகை மாற்றங்களுடன் தமிழகத்தில் விரைவில் அமலாகும் ஓட்டுநர் உரிமம்
- Sports
மறந்துவிடுங்க ! அகமதாபாத்தில் கண்டிப்பாக அதை எதிர்பார்க்காதீங்க.. வசீம் ஜாபர் கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க... இல்லன்னா உணவுக்குழாய் புற்றுநோய் வந்துடும்...
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அச்சுறுத்தும் சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள் தற்போது உலக அளவில் ஒரு பெரிய பிரிச்சினையாக இருந்து வருகிறது. இந்த சைபர் குற்றங்கள் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களை சைபர் குற்றவாளிகள் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பகா இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களான சன்டிகார், மொகாலி, புவனேஸ்வர், சூரத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்கள் சைபர் குற்றங்களுக்கு பெருமாளவில் இலக்காகி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் ப்ராட் பேண்ட் இணையதள சேவை மற்றும் இணையதள பாதுகாப்பு குறித்த மக்களின் அறியாமை போன்றவற்றை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் தங்களது குற்றங்களை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோர்ட்டன் அறிவித்த தகவலின்படி கடந்த ஆண்டு மட்டும் 42 மில்லியன் மக்கள் இந்த சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை சைபர் குற்றங்களின் காரணமாக இந்திய அரசு இழந்திருப்பதாக நோர்ட்டன் கூறுகிறது.
எனவே சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் ஆகியவை பற்றி எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470