Just In
- 2 hrs ago இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- 12 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 12 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 13 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
Don't Miss
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Movies இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அச்சுறுத்தும் சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள் தற்போது உலக அளவில் ஒரு பெரிய பிரிச்சினையாக இருந்து வருகிறது. இந்த சைபர் குற்றங்கள் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களை சைபர் குற்றவாளிகள் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பகா இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களான சன்டிகார், மொகாலி, புவனேஸ்வர், சூரத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்கள் சைபர் குற்றங்களுக்கு பெருமாளவில் இலக்காகி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் ப்ராட் பேண்ட் இணையதள சேவை மற்றும் இணையதள பாதுகாப்பு குறித்த மக்களின் அறியாமை போன்றவற்றை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் தங்களது குற்றங்களை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோர்ட்டன் அறிவித்த தகவலின்படி கடந்த ஆண்டு மட்டும் 42 மில்லியன் மக்கள் இந்த சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை சைபர் குற்றங்களின் காரணமாக இந்திய அரசு இழந்திருப்பதாக நோர்ட்டன் கூறுகிறது.
எனவே சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் ஆகியவை பற்றி எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470