Just In
- 10 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 10 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 11 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 12 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கர்நாடகாவில் நடமாடிய ஏலியன்கள்.! கால் தடத்தால் மக்கள் அதிர்ச்சி.!
மேலும் ஏலியன்களின் வருகை தந்துள்ளதால், இந்த கிராமத்திற்கு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் எவ்வாறு இந்த கிராமத்திற்கு வந்தார்கள் என்று ஏராமாளமானோருக்கு பெரும் புதிரை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கர்நாடகா கிராமத்திற்கு ஏலியன்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில் ஏலியன்கள் வந்து சென்றத்திற்கான கால் தடங்கள் இருந்துள்ளன.
மேலும் ஏலியன்களின் வருகை தந்துள்ளதால், இந்த கிராமத்திற்கு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் எவ்வாறு இந்த கிராமத்திற்கு வந்தார்கள் என்று ஏராமாளமானோருக்கு பெரும் புதிரை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெரிய சத்தமும் கேட்டுள்ளது. இதனால் கிராமத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பயங்கர சத்தம்:
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த அசமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும, பிறகு எல்லாமே ஒன்ற போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.
கால்தடம்:
அன்டுரு கிராமத்தில் இருக்கும் பண்ணைக்கு அருகே திறந்த வெளியில் சுமார் 20-30 பெரிய பெரிய கால் தடங்கள் இருந்ததைப் பார்த்து கிராமத்தினர். இதுவரை இதுபோன்ற கால் தடத்தை பார்த்ததில்லை என்று எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் கூறினர்.
ஏலியன்கள் என அச்சம்:
இந்த கால் தடங்களை பார்த்த மக்கள் கூடம் கூடியது. மேலும், இந்த கிராமம் குடகு மாவடத்தில் அமைந்துள்ளது. அங்கு ஏராளாளமானோர் திரண்டனர். இது ஏலியன்கள் கால் தடம் என்று தகவல் பரவியது.
வனத்துறைக்கு தகவல்:
இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து ஆராய்ச்சி நடத்தினர். ஆனால் இது விலங்கின் கால் தடம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
வனத்துறையினர் தீவிர ரோந்து:
இதையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஏலியன்கள் கால் தடம் பகுதியை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
ஏலியன்கள்:
இது உண்மையிலேயே ஏலியன்கள் தான என்றும் ஆராய்ச்சி நடக்கின்றது. இந்த சம்பவத்தை கண்ட மக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடக்கின்றது.
அதிரவிட்டுள்ளது:
இந்த சம்பவம் கர்நாடகாவையே அதிர விட்டுள்ளது. ஏலியன்கள் உண்மையிலேயே அங்கு வந்து சென்றார்களா என்றும் அவர்கள் எந்த வாகனத்தில் வந்து சென்றனர். ஒரு சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் தேடி வருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470