நம்மை எப்போதும் நல்ல கனவு காண சொல்லிக் கொண்டே இருந்த நம் அனைவர் மனத்திற்க்கும் மிக நெருக்கமான அப்துல் கலாம் அவர்கள், இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன் கூட மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டு தான் இருந்தார்..!
அப்துல் கலாமின் ரகசிய பக்கங்கள்..!
மரணம் :
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நேற்று மாலை மரணமடைந்தார்.
மக்களின் பிரதமர் :
'இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்றும் 'மக்களின் குடியரசு தலைவர்' என்றும் அவர் போற்றபட்டவர் என்பது குறிப்பிடதக்கது..!
விரிவுரை :
நேற்று மாலை ஐஐஎம் ஷில்லாங்கில் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
கடைசி ட்வீட் :
விரிவுரைக்கு செல்லும் முன் கடைசியாக அவர் செய்த ட்வீட் இது தான்..!
84 வயது :
மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே அவர் உயிர் பிரிந்து விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனார், வரும் அக்டோபர் மாதம் அவருக்கு 84 வயது ஆகிறது என்பது குறிப்பிடதக்கது.