Just In
- 48 min ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 1 hr ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 2 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 2 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பார்வையிழந்தோருக்கான உலகின் முதல் ஸ்மார்ட்போன்!
Click Here For New Smartphones Gallery
ஆம்! பார்வையிழந்தோரும் பயன்படுத்தும் வகையில் உலகின் முதல் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுவிட்டது. அதுவும் இந்தியாவில்! இந்த ஸ்மார்ட்போன் மூலமாக எஸ்எம்எஸ் மின்னஞ்சல் போன்றவற்றையும் மிகவும் எளிதில் படிக்க முடியுமாம். இதற்காக ப்ரெய்லி வடிவங்கள்.என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
"ப்ரெய்லி வடிவங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை வடிவமைத்ததில் உலகிலேயே நாங்கள்தான் முதலாக இருக்கின்றோம்." என இந்த ஸ்மார்ட்போனை வடிவமைத்தவரான சுமித் தாகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஐடி துறையினரும்...அவர்களின் கோடி ரூபாய் வீடுகளும்...
மேலும் அவர் கூறுகையில் "இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன தொடுதிரை நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். இதனால் தொடுவதன் மூலமே தகவல்களை உணரமுடியும். அவ்வாறே எஸ்எம்எஸ் போன்றவற்றை படிப்பதும் எளிது" என்றார்.
விரைவில் வெளியாகவுள்ள இதை வடிவமைக்க தாகர் மூன்று வருடங்களாக முயற்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மனித கணினி என அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி காலாமானார்!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470