Just In
- 10 hrs ago
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- 11 hrs ago
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- 13 hrs ago
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு (February 14) எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- 14 hrs ago
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
Don't Miss
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Movies
பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம்... ட்வீட்டரில் கமல் புகழஞ்சலி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பார்வையிழந்தோருக்கான உலகின் முதல் ஸ்மார்ட்போன்!

Click Here For New Smartphones Gallery
ஆம்! பார்வையிழந்தோரும் பயன்படுத்தும் வகையில் உலகின் முதல் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுவிட்டது. அதுவும் இந்தியாவில்! இந்த ஸ்மார்ட்போன் மூலமாக எஸ்எம்எஸ் மின்னஞ்சல் போன்றவற்றையும் மிகவும் எளிதில் படிக்க முடியுமாம். இதற்காக ப்ரெய்லி வடிவங்கள்.என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
"ப்ரெய்லி வடிவங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை வடிவமைத்ததில் உலகிலேயே நாங்கள்தான் முதலாக இருக்கின்றோம்." என இந்த ஸ்மார்ட்போனை வடிவமைத்தவரான சுமித் தாகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஐடி துறையினரும்...அவர்களின் கோடி ரூபாய் வீடுகளும்...
மேலும் அவர் கூறுகையில் "இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன தொடுதிரை நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். இதனால் தொடுவதன் மூலமே தகவல்களை உணரமுடியும். அவ்வாறே எஸ்எம்எஸ் போன்றவற்றை படிப்பதும் எளிது" என்றார்.
விரைவில் வெளியாகவுள்ள இதை வடிவமைக்க தாகர் மூன்று வருடங்களாக முயற்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மனித கணினி என அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி காலாமானார்!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470