Home
News

பிஎஸ்என்எல் வெளியிட்ட கார்களுக்கான முதல் வைஃபை கருவி...

By Karthikeyan
பிஎஸ்என்எல் வெளியிட்ட கார்களுக்கான முதல் வைஃபை கருவி...
வைஃபை வசதியை கார்களிலும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தூர் நிர்வாகம்தான் இதை வெளியிட்டுள்ளது. மேலும் இனிமேல் கார்களில் பயணிக்கும்பொழுதும் இன்டர்நெட் பயன்படுத்தமுடியும்.

இதற்காக பிஎஸ்என்எல், இந்த வைபை வசதியுடைய கருவியை ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை விற்பனைசெய்கிறது. முதலில் இந்தக்கருவியை குறிப்பிட்ட காரில் பொருத்தி பயன்படுத்தலாம். இதை முதன்முதலில் பிஎஸ்என்எல், இந்தூர் பகுதியைச் சேர்ந்த அலுவலகத்தின் மேனேஜர் ஜிசி பாண்டே என்பருக்கு வழங்கப்பட்ட காரில்தான் இது பரிசோதிக்கப்பட்டதாம்.

வினோதமான படங்கள்...வாங்க சிரிக்கலாம்...

மேலும் பாண்டே கூறுகையில், "இந்தியாவிலேயே இம்முறையை முதலில் நாங்கள் தான் அறிமுகப்படுத்தியுள்ளோம். வைபை சிக்னல்களை பெறுவதற்காக கார்களில் ஒரு ஆன்டனா பொருத்தப்படும். இதன் வேகம் சுமார் 3.5 எம்பி/எஸ் என்ற அளவில் இருக்கும்" என்றார்.

இவை கூகுள் வழியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களே!

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X