TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இண்டர்நெட் சந்தா : அன்லிமிடெட் வேலிடிட்டி வழங்கி ஏர்டெல் அதிரடி!!
இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் பிரத்யேக இண்டர்நெட் சலுகைகளை அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் டேட்டா பயன்படுத்த குறிப்பிட்ட வேலிடிட்டி எனப்படும் காலக்கெடு ஏதும் கிடையாது.
இன்று இந்தியாவிலேயே முதல் முறையாக இண்டர்நெட் டேட்டா திட்டங்கள் அனைத்திற்கும் எவ்வித வேலிடிட்டியும் இன்றி பயன்படுத்தும் சலுகையை அறிவிப்பதில் ஏர்டெல் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் டேட்டா முழுமையாக நிறைவடையும் வரை அதனினை பயன்படுத்த முடியும். அதாவது குறிப்பிட்ட கால அளவில் டேட்டா மீதம் இருந்தால் அவை எடுத்து கொள்ளப்பட மாட்டாது. இந்த திட்டத்தில் தற்போது 6 வகை பிளான்கள் வழங்கப்பட்டுள்ளன, இவைகளில் 3 தில்லியிலும், 3 மும்பையிலும் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
மேலும் படிக்க :
டச் ஸ்கிரீனினை சுத்தம் செய்வது எப்படி??
ஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.??
ஆன்லைன் ஷாப்பிங்.! கவனமாக இருப்பது எப்படி.??