Tap to Read ➤

இனியும் காத்திருக்க வேண்டாம்: PM Modi அறிவிப்பு

5ஜி-க்காக காத்திருந்தது போதும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
manju s
செங்கோட்டையில் கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி.
டிஜிட்டல் இந்தியாவின் முன்னேற்றம், 5ஜி குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி.
5G-க்கான காத்திருப்பு நேரம் முடிந்துவிட்டது என PM Modi அறிவிப்பு.
இந்தியாவில் 5ஜி சேவை அதிவிரைவில் அறிமுகமாகும்.
இந்தியாவின் கிராமங்கள் தோறும் ஆப்டிகல் ஃபைபர் அணுகல் கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் இணைய சேவை சென்றடையும்.
விவசாயம், கல்வியிலும் டிஜிட்டல் புரட்சி வரும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி.