Tap to Read ➤

பேராசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்

பேராசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை விடுத்துள்ளார்.
manju s
பிட்காயின் முதலீடுகளில் ஆசை வார்த்தைகள் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்
இரண்டு மடங்கு தொகை திரும்ப வழங்குவதாக கூறி மோசடி
புலன் விசாரணை நடத்த வேண்டிய காவலர்களே இதில் சிக்குகிறார்கள் என்பது வேதனை
சமூகவலைதளத்தின் வெளியாகும் போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம்
மோசடிக்கு உள்ளான பணத்தை திரும்ப பெறுவது சாத்தியமற்றது
போலி முதலீடுகளால் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறுகிறது
உழைக்காமல் வளர முடியாது, பேராசை பெரு நஷடம்