Tap to Read ➤

3 எட்ஜ் சீரிஸ் போன்களை இந்தியாவில் களமிறக்கும் Motorola

3 எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் களமிறக்கும் Motorola.! காத்திருப்போம்.!
manju s
மோட்டோரோலா நிறுவனம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக இந்நிறுவனம் எட்ஜ் சீரிஸ் (Edge Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும்.
அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள மூன்று போன்களும் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும்.
குறிப்பாக நாம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 2022 போனும் அறிமுகம் செய்யப்படும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் தான் இந்த மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 2022 ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 1050 பிராசஸர் உடன் 6என்எம் சிப் வசதி உள்ளது.