Tap to Read ➤

எல்லையில் கழுகுகளை வைத்து எதிரிகளை வேட்டையாடுகிறதா இந்திய ராணுவம்.!

ராணுவ பயிற்சி பெற்ற இந்திய கழுகுகள்.
Sharath Chandar
இந்திய ராணுவத்தில் குதிரை படை, நாய் படை, சீறி பாயும் ஆயுதப்படை என்று பல படைகள் உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Click Here
கழுகுகளை வைத்து ஒரு வேட்டையாடும் பறக்கும் படை இந்தியாவில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
தெரியாதென்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள் - இது தான் 'கருட படை (Garuda squad)'.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Swipe Up
வனத்துறையால் காடுகளில் இருந்து மீட்கப்பட்ட பருந்துகள் மற்றும் கழுகுகள் இந்த படையில் உள்ளன.
இதற்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு எல்லையில் எதிரிகளை வேட்டையாட பயன்படுத்தப்படுகிறது.
இந்த ராணுவ கழுகுகள் எதிரி நாட்டு ட்ரோன்களை நமது எல்லைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றன.
இதுவரை சுமார் 100-கும் மேற்பட்ட எதிரி நாட்டு ட்ரோன்களை இந்த கழுகுகள் வேட்டையாடியுள்ளன.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இது தவிர இந்த கழுகில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் ஸ்பைகளாகவும் இது செயல்படுகிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ராணுவ கட்டளைகளை இந்த கழுகுகள் நேர்மையுடன் கடைப்பிடிக்கின்றன என்பது ஆச்சரியம்.!
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017