Tap to Read ➤

ட்ரோன் வழியாக தபால்கள் டெலிவரி

ட்ரோன் வழியாக தபால்கள் டெலிவரி: இந்திய அஞ்சல் துறை அசத்தல்.!
manju s
சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் சொல்லாக ட்ரோன்கள் மாறியுள்ளது.
இப்போது உள்ள அதிநவீன ட்ரோன்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது
இந்நிலையில் ட்ரோன்கள் பயன்படுத்தி பார்சல்களை டெலிவரி செய்துள்ளது இந்திய தபால் துறை
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் தொலைத்தொடர்பு துறையின் உதவியுடன் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் சோதனை முயற்சி
தபால் பணியாளர்கள், ஹபே கிராமத்தில் இருந்து நெர் கிராமத்துக்கு ட்ரோன் மூலம் மருந்துகள் அடங்கிய பார்சலை அனுப்பியுள்ளனர்
இந்த இரண்டு இடங்களுக்கும் இடையேயான 46 கி.மீ தொலைவை 25 நிமிடங்களில் கடந்து உரிய இடத்தில் பார்சலை சேர்த்திருக்கிறது ட்ரோன்
தாபல் துறையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்