Tap to Read ➤

நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவும் பிஎஸ்என்எல்

நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவும் பிஎஸ்என்எல் நிறுவனம்
manju s
பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது
4ஜி சேவை பணிகளில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் களமிறங்கி உள்ளது.
4ஜி தொலைதொடர்பு சேவையை அளிப்பதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாக தகவல்
குறிப்பாக இந்த சேவை இந்திய என்ஜினீயர்கள், விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டால் மட்டுமே ரயில்களுக்குள் இடைவிடாத இணைய இணைப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தகவல்
4ஜி சேவைக்கு வேண்டி நாட்டின் முக்கிய பகுதிகளில் சுமார் 6000 டவர்களை உடனடியாக நிறுவ உள்ளதாக தகவல்
அடுத்த சில காலத்தில் கூடுதலாக 6000 டவர்களையும் நிறுவ உள்ளது பிஎஸ்என்எல்
இறுதியாக 1 லட்சம் டவர்களும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.