Just In
- 2 min ago அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- 11 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 12 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 13 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
Don't Miss
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வைரல் செய்தி: ரூ 25.96 லட்சம் ஓட்டல் பில் 102 நாட்களுக்கு பிறகு எஸ்கேப்பான தொழிலதிபர்!
ஐதராபாத் பகுதியில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற சுற்றுலா தளத்தில் அமைந்திருக்கும் தாஜ் பஞ்சாரா என்ற நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் சுமார் 102 நாட்கள் தங்கி பில் கட்டாமல் எஸ்கேப் ஆகியுள்ளார். இவர் தங்கியதற்கு பில் தொகை எவ்வளவு தெரியுமா? சரியாகச் சொன்னால் ரூ 25.96 லட்சம்.
102 நாட்கள் ஓட்டலில் தங்க முடியுமா?
102 நாட்கள் உல்லாசமாக நட்சத்திர ஓட்டலில் தங்கிவிட்டு, வாடகை பில்லை கொடுக்காமல் ஓட்டல் நிர்வாகத்திற்கு டேக்கா கொடுத்திருக்கிறார் சங்கர் நாராயணன். முதலில் 102 நாட்கள் அப்படி ஒரு ஓட்டலில் தங்க முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும்.
முன் பணம்
நட்சத்திர ஓட்டல்களில் இது சாத்தியமே, ஆனால் அதற்கு ஏற்றார் போல் முதலிலேயே குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையை வாடிக்கையாளர் ஓட்டல் நிர்வாகத்திற்குக் கொடுக்க வேண்டும். 102 நாட்கள் சங்கர் நாராயணன் தங்குவதற்கு முன்பே அட்வான்ஸ் தொகையாக ரூ13.62 லட்சத்தை முன் பணமாக வழங்கியிருக்கிறார்.
அம்பானி அறிவிப்பிக்குபின் : வியக்கவைக்கும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!
உல்லாசமாக நட்சத்திர ஓட்டலில் ஸ்டே
அட்வான்ஸ் தொகை போக மீதம் உள்ள பணத்தைக் கிளம்பும் போது சொட்டில் செய்வதாக ஓட்டலில் சொல்லியதால், யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை. அவரும் உல்லாசமாகத் தொடர்ந்து அந்த நட்சத்திர ஓட்டலிலேயே தங்கி இருந்திருக்கிறார்.
மலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.!
போன் சுவிட்ச் ஆப்
அவர் செலுத்திய அட்வான்ஸ் தொகைக்கான 102 நாள் முடிவடைந்தவுடன், சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகித் தலைமறைவாகிவிட்டார். ஓட்டல் நிர்வாகத்தினர் அவரது செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொள்ள முயன்ற பொது, போன் சுவிட்ச் ஆப்பிலிருந்துள்ளது.
தமிழ் ராக்கர்ஸை முடக்கம் செய்ய வார்னர் பிரதர்ஸ் முடிவு! திட்டம் பலிக்குமா?
சமூக வலைத்தளத்தில் வைரல்
மிச்சம் உள்ள தொகையான 12 லட்சத்தை சங்கர் நாராயணன் தராமல், ஓட்டல் நிர்வாகத்திடமும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஓட்டல் நிர்வாகம் தொடுத்த போலீசாரிடம் புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470