Just In
- 9 min ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- 34 min ago TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- 1 hr ago அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
Don't Miss
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வைரல்: சாலையில் எச்சில் துப்பியவருக்கு அதிகாரிகள் கொடுத்த வினோத தண்டனை!
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகராட்சி, சாலையில் அசுத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது, பலருக்கும் கடுமையான அபராதங்களை விதித்து வருகிறது. சாலையை அசுத்தம் செய்த ஒரு நபருக்கு அதிகாரிகள் கொடுத்துள்ள வினோத தண்டனை, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
சாலையில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள்
சாலையில் அசுத்தம் செய்பவர்கள் மீதி நடவடிக்கை எடுப்பதற்காக, சூரத்தில் உள்ள பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் சாலையில் சிறுநீர் கழிப்பவர்கள், எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்கள் மீதி அந்நகராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது.
வண்டியில் சென்ற ஒருவரை வளைத்துப் பிடித்த அதிகாரிகள்
அப்படி சமீபத்தில் சாலையில் எச்சில் துப்பியதற்காக அதிகாரிகள் வண்டியில் சென்ற ஒருவரை வளைத்துப் பிடித்து வினோதமான தண்டனையைச் சாலையிலேயே வழங்கியுள்ளனர். அதிகாரிகளின் முன் தண்டனையைச் செய்த இளைஞரின் 'அந்த' வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
திடீரென ரூ.2100 வரை கேஷ்பேக் அறிவித்த Paytm! இதை மட்டும் பண்ணுங்க போதும்!
|
வினோத தண்டனை வழங்கிய அதிகாரிகள்
சில மாதங்களுக்கு முன்பு சாலையை அசுத்தம் செய்த ஒருவருக்குச் சாலையைச் சுத்திகரிக்கும் தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது சாலையில் எச்சில் துப்பிய நபரை அதிகாரிகள் வளைத்துப்பிடித்து, அபராதம் விதித்து வினோத தண்டனை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்400 விவகாரத்தில் தடால் அடி இந்தியா:அமெரிக்கா ஷாக்-பாக்.அலறல்.!
மக்களிடம் நல்ல வரவேற்பு
ஆனால் இவரிடம் அபராதம் செலுத்தப் பணமில்லை என்று தெரிவித்த காரணத்தினால், அதிகாரிகள் இவரைச் சாலையில் தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். சாலையில் இனிமேல் எச்சில் துப்பமாட்டேன் என்று கூறியபடியே அவரை அதிகாரிகள் தோப்புக்கரணம் போட வைத்து வீடியோ பதிவும் செய்து சமூக வலைத்தளத்தில் அதை பதிவிட்டுள்ளனர். இந்த தண்டனைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470