Just In
- 1 hr ago புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?
- 3 hrs ago கழிவறையில் "கை வைக்கும்" இந்திய ரயில்வே.. Gandhvedh என்கிற மானிட்டர்-ஐ உள்ளே இன்ஸ்டால் செய்ய முடிவு.. ஏன்?
- 5 hrs ago வரலாற்று விலை குறைப்பு.. 50% டிஸ்கவுண்ட்.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung-ன் பிரீமியம் போன்.. என்ன மாடல்?
- 12 hrs ago Jio குடும்ப திட்டம்.. ஒரே பிளான் 3 சிம்.. 100GB டேட்டா.. Netflix.. Amazon Prime சந்தா இலவசம்.. எந்த திட்டம்?
Don't Miss
- Sports 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி.. ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறுகிறது ஆர்சிபி.. KKR-ஐ கதறவிட்ட கரண் சர்மா
- Movies குரு துரோணார் மகனையே கொண்டு வந்த நாக் அஸ்வின்.. பிரபாஸின் கல்கி படத்தில் அமிதாப் பச்சன் ரோல் என்ன?
- Lifestyle 10 நிமிடத்தில் சப்பாத்தி, சாதத்துக்கு ஏற்ற முட்டை சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- News தேர்தலுக்கு பிறகு மொத்தமாக சென்னை திரும்பும் பொதுமக்கள்.. திணறும் பரனூர்! அப்போ பெருங்களத்தூர் நிலை?
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Automobiles ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
திருச்சி: சிசிடிவியில் சிக்கமால் இருக்க நூதன முறையில் செயல்பட்ட திருடர்கள்!
திருச்சியில் இருக்கும் லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் பெண்கள் தொழிற் பயிற்சி மையம் ஒன்று உள்ளது, இந்த மையத்தில் கடந்த 4-ம்தேதி நள்ளரவு 3பேர் திருட சென்றனர்.
குறிப்பாக மூன்றுபேரும் பயிற்சி மையத்தின் தாழ்ப்பாளை உடைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டிற்குள்ளே வந்த பின்பு தான் அவர்களுக்கு அங்கு சிசிடிவி கேமரா இருப்பது தெரியவந்;துள்ளது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அந்த திருடர்கள் உடனே தங்களுக்குள் கூடிப் பேசி ஒரு திட்டத்தை செயல்படுத்தினர்.
அந்த திட்டம் என்னவென்றால், குப்பைத் தொட்டியை எடுத்து தங்களது தலையில் போட்டுக்கொண்டு திருடச்சென்றனர். குறிப்பாக குப்பைத் தொட்டியைப் போடுவதன் மூலம் அவர்களின் முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகது என நினைத்து அவர்கள் இதைச் செய்துள்ளனர்.
மேலும் திருடச்சென்ற இவர்கள் தொழிற்பயிற்சி மையத்திலிருந்து 2500ரூபாய் திருடிச் சென்றனர் எனவும், இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை வைத்து தொழிற் பயிற்சி மைய நிர்வாகி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் இந்த சிசிடிவி காட்சியில் தலையில் குப்பைத் தொட்டியை மறைத்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470