திருச்சி: சிசிடிவியில் சிக்கமால் இருக்க நூதன முறையில் செயல்பட்ட திருடர்கள்!

|

திருச்சியில் இருக்கும் லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் பெண்கள் தொழிற் பயிற்சி மையம் ஒன்று உள்ளது, இந்த மையத்தில் கடந்த 4-ம்தேதி நள்ளரவு 3பேர் திருட சென்றனர்.

திருச்சி: சிசிடிவியில் சிக்கமால் இருக்க நூதன முறையில் செயல்பட்ட திருடர

குறிப்பாக மூன்றுபேரும் பயிற்சி மையத்தின் தாழ்ப்பாளை உடைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டிற்குள்ளே வந்த பின்பு தான் அவர்களுக்கு அங்கு சிசிடிவி கேமரா இருப்பது தெரியவந்;துள்ளது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அந்த திருடர்கள் உடனே தங்களுக்குள் கூடிப் பேசி ஒரு திட்டத்தை செயல்படுத்தினர்.

திருச்சி: சிசிடிவியில் சிக்கமால் இருக்க நூதன முறையில் செயல்பட்ட திருடர

அந்த திட்டம் என்னவென்றால், குப்பைத் தொட்டியை எடுத்து தங்களது தலையில் போட்டுக்கொண்டு திருடச்சென்றனர். குறிப்பாக குப்பைத் தொட்டியைப் போடுவதன் மூலம் அவர்களின் முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகது என நினைத்து அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

மேலும் திருடச்சென்ற இவர்கள் தொழிற்பயிற்சி மையத்திலிருந்து 2500ரூபாய் திருடிச் சென்றனர் எனவும், இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை வைத்து தொழிற் பயிற்சி மைய நிர்வாகி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

திருச்சி: சிசிடிவியில் சிக்கமால் இருக்க நூதன முறையில் செயல்பட்ட திருடர

காவல்துறையினர் இந்த சிசிடிவி காட்சியில் தலையில் குப்பைத் தொட்டியை மறைத்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Trichy: CCTV thieves have acted in a new way!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X