Just In
- 7 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 14 min ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
- 2 hrs ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 3 hrs ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
Don't Miss
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.!
இன்றை இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கேரி பேக் கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் பூமிக்குள் இறங்குவது தடைபடுகிறது.
இன்றை இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கேரி பேக் கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் பூமிக்குள் இறங்குவது தடைபடுகிறது. பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் காற்றில் பறந்து சென்று ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர் வழித்தடங்களிலும் அடைப்பு ஏற்படுத்துகிறது.
மேலும் விலங்குகள் நடமாடும் இடங்களிலும் மக்கள் வீசி சென்று விடுகின்றனர். அப்போது ஆங்காங்கே மேய்ச்சலில் ஈடுபடும் வன விலங்குகளும், வீட்டு விலங்களும் அவைகளை தின்று பரிதாபமாக உயிரிழிக்கறது.
பிளாஸ்டிக் கழிவால் அச்சுறுத்தல்:
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து உலக நாடுகளும் அஞ்சி வந்தனர். பூமியில் மழை நீரையும் இறங்க விடாமல் தடுத்ததோடு உப்பு நீரையும் பூமிக்குள் ஊடுவ செய்துள்ளது. மேலும், சாலைகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைத்தால் மழை, கழிவு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து திட்டமிட்டன.
கோவையை சேர்ந்த பட்டதாரி:
இந்நிலையில் அமெரிக்காவில் கோவையை சேர்ந்த சிபி படித்த போது, காய்கறி கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்தார். மேலும் அங்கே வேலையும் கிடைத்த போது, இந்தியாவில் தொழில் துவங்கும் முனைப்பில் வந்தார். இவரது கண்டு பிடிப்பு கண்டு உலக நாடுகளும் வாழ்த்து தெரிவித்தன.
தொழில் நுட்பம்:
பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு மாற்றாக நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தாவர கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் பையை தயாரிக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு நவீன தொழில் நுட்பத்தில் கண்டு பிடிக்கப்படும் பை சுடு தண்ணீரை கொண்டு கரைத்தால் அழிந்து விடும். இதனால் சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
கடைகளில் விற்பனை:
தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட காய்கறி கழிவு பைகள் விற்பனைக்கு வரத்து துவங்கி விட்டன. இந்த நவீன தொழில் நுட்ப கண்டு பிடிப்பு மூலம் சுற்றுச்சூழலுக்கும் வன விலங்களுக்கும் மனிதர்களுக்கும் பெரும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470