Just In
- 5 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 6 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 7 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 7 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க நூதன பிரச்சாரம்!!
உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், சமீபத்தில் மும்பையில் நடந்த சம்பவம் என இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நிறைய அரங்கேறி வருகின்றன. இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறுது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பலர் இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறையில் இறங்குவது, பெண்களை துன்புறுத்துவது போன்ற செயல்கள் இந்து மதத்தின் பெண் தெய்வங்களான லக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை துன்புறுத்துவதற்க்கு சமமானதாகும். பெண்கள் கடவுளுக்கு சமமானவர்கள், அவர்களை வணங்க வேண்டும் என்பதை சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு நூதன போராட்டம் நடைபெறுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறையினால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வகையில் மூன்று பெண் தெய்வங்களும் வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளதாக சித்தரித்து ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் ஆன்லைன் மற்றும் சமூக இணையதளமான பேஸ்புக் போன்றவைகளில் பரவி வருகின்றன. கீழே உள்ள சிலைட் சோவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்களை பார்ப்போம்.
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470