Just In
- 4 hrs ago
2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்
- 5 hrs ago
அரைசதம் அடித்த இஸ்ரோ: வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்- வீடியோ
- 5 hrs ago
நார்வே-ல் விளைநிலத்திற்கு அடியில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட வைகிங் கப்பல்!
- 6 hrs ago
அசத்தலான இந்த நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!
Don't Miss
- Finance
ரிஸ்க் எடுக்கத் தயாரா..? அப்ப ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்..!
- Sports
எந்த இந்திய வீரரும் செய்யாத வரலாற்று சாதனை.. சிக்ஸர் மன்னன்.. மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்!
- Movies
கிக்கேற்றும் மாளவிகா மோகனன்.. கவர்ச்சி புகைப்படம்.. விழுந்தடித்து குவியும் லைக்குகள்!
- News
இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்
- Automobiles
டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்
- Lifestyle
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- Education
12-வது தேர்ச்சியா? தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிக்னல் மீறலுக்கு அபராதம் இல்லை-விக்ரம் லேண்டருக்கு போலீசார் டுவீட்.!
சிக்னலை மீறியத்திற்காக உனக்கு அபராதம் விதிக்கப்படாது டியர் விக்ரம் லேண்டர் தயவு செய்து பதில் கூறு என்று போலீசார் நகைச்சுவையாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் உள்ளவர்களையும் ஒரு கணம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளது இந்த பதிவு. இதுகுறித்து நாம் காணலாம்.

விக்ரம் லேண்டர் குறித்து உலகமே கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், விக்ரம் லேண்டர் ஒரு புரியாத புதிராகவும் இருந்து வந்தது.
மேலும், சந்திராயன்-2 திட்டத்தில், தரையறங்கும் முன் நிலவின் 2.1 கி.மீ முன்பாக சிக்னல் துண்டிக்கப்பட்டு மாயமாகியது.

நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திராயன்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருப்பிடிம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நிலவின் தென் துருவத்தில் சரியாக தரையிறங்க வேண்டிய இடத்தில் தரையிறங்கியது. மேலும், அது வேமாக தரையிறங்கினாலும் அது சேதமடையவில்லை.
ரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம்: வாழ்த்து கூறி மொத்த உலகை திருப்பிய பாகிஸ்தான்.!

இந்நிலையில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவருடன் விடுபட்ட சிக்னலை பெற இஸ்ரோ முயற்சி செய்து வருகின்றது. இஸ்ரோவின் முயற்சியை பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றனர் .
பப்ஜி மோகம்: தட்டி கேட்ட அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்.!

இந்நிலையில், நாக்பூர் நகர காவல் துறையினர் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் லேண்டர் குறித்து ஒரு நகைச்சுவை டுவீட்டை பதிவிட்டு அசத்தியுள்ளனர்.

டியர் விக்ரம் தயது செய்து பதில் கூறு, சிக்னலை மீறி விட்டத்தகாக நாங்கள் என் மீது அபராத் விதிக்க போவதில்லை என்றும் பதிவிட்டுள்ளனர்.
செப்டம்பர் 1ம் தேதயிலிருந்து நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி பத்து மடங்கு அதிகமாக அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகின்றது.
விக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் வெளியிடப்படாததற்குக் காரணம் இதுதான்!

சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.!
இதற்கு பதிலளிக்கும் வகையில், பெங்களூர் நெட்டிசன்கள் நிலா உங்கள் எல்லை பகுதி கிடையாது. அது பெங்களூரில் எல்லை பகுதியில் வருகின்றது. விக்ரமிடம் இன்ஸ்சூரன்ஸ் இல்லை. அதனால் ரூ.2000 ரூபாய்காகக பயப்படுகின்றான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090