Just In
- 1 hr ago மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- 2 hrs ago டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22,000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- 2 hrs ago வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
Don't Miss
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் நதியை கடப்பதை படம் பிடித்த சீக்ரெட் டிரோன்!
நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் ஒரே நேரத்தில் சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா எல்லையில் உள்ள நதியை கடக்க முயன்ற காட்சியை காவல்துறையின் கண்காணிப்பு டிரோன் மாவோயிஸ்ட்களுக்கு தெரியாமல் படம்பிடித்துள்ளது. இந்த டிரோன் காட்சி தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.
சமீப காலமாக, மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் வடமாநிலங்களான தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு ரோந்து பணியில் காவல்துறையினர் களமிறக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளுக்குள் மறைந்திருக்கும் மாவோயிஸ்ட்டுகளை கண்காணிக்க காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதில், நேற்று, சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள சுக்மா என்ற பகுதியில் 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் நதியை கடந்து செல்லும் காட்சி டிரோன் கேமராவில் பதிவாகியுள்ளது.
சரியா மதியம் 12 மணிக்கும் ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில் அட்டகாசம் அம்சம்!
இந்த ஆதார வீடியோ பதிவை உளவுத்துறை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த சுக்மா பகுதியில் போலீசார் தங்களின் கண்காணிப்பு நடவடிக்கையை மேலும் அதிகரித்துள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெலுங்கானா போலீசாரும், ஒடிசா போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் யாரேனும் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470