மகாபராத காலத்தில் இன்டெர்நெட், சேட்டிலைட் என கூறிய முதலர்வருக்கு ஆதரவாக மக்கள் தெரிவித்த பலே டிவிட்.
மேலும் ஐரோப்பிய யூனியன்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணையளதம் தங்கள் கண்டுபிடிப்பு என கூறலாம்.
கடந்த ஏப்ரல் 18-ம் தேதி அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரிபுரா முதல்வர் கூறியது என்னவென்றால் இன்டெர்நெட், சேட்டிலைட் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் மகாபாரத காலத்திலிருந்தே உள்ளது என்று கூறியுள்ளார்.

குறிப்பாக கண்பார்வையற்ற குருசேத்ர யுத்தம் நடந்துகொண்டிந்தபோது, போர்க்களத்தின் அருகே இல்லாதபோதே, அங்கு நடைபெறும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டர், இது அப்போது இருந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பின் மூலமே சாத்தியமானது என்று தெரிவித்தார்.

திரிபுரா முதல்வர்
மேலும்ஐரோப்பிய யூனியன்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணையளதம் தங்கள் கண்டுபிடிப்பு என கூறலாம். ஆனால், உண்மையில், இவை அனைத்தும் இந்தியாவின் தொழில்நுட்பம் தான். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இணையதளம் மற்றும் செயற்கைகோள்கள் இருந்துள்ளன. மிகவும் பணக்கார கலாசாரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது. இன்றும் கூட இணையதளம் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தில் நாம் முன்னோடியாக இருக்கிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் கூட, அந்த நிறுவனத்தில் பெரும்பாலான என்ஜினியர்கள் நமது நாட்டைச்சேர்ந்தவர்களே"என்று திரிபுரா முதல்வர் தெரிவித்தார், இதை தொடர்ந்து மக்கள் தங்களது கருத்துகளை மிக அதிகமான டிவிட்டர் வழியாக தெரிவித்த வண்ணம் உள்ளனர், அதைப் பார்ப்போம்.
கிருஷ்ணர்
கிருஷ்ணர் சரியான நேரத்தில் உதவி செய்துள்ளார்.
ஸ்கைப் பயன்பாடு
மகாபாரத காலங்களில் ஸ்கைப் பயன்பாடு
பண்டைய லேப்டாப்
பண்டைய லேப்டாப்பில் நேரடி மகாபாரத சண்டை
சஞ்சய்
சஞ்சய் மஹாபாரதப் போரைக் காட்டுகிறார், தனது புதிய மேக்புக் சாதனத்தில்
பாண்டவர்கள்
பாண்டவர்கள் தங்கள் ட்விட்டர் அறிவிப்புகளை சரிபார்க்கிறார்கள்.
பாபர்
பாபர் மின்சார கட்டணத்தை செலுத்த மறுத்துவிட்டார் & அது துண்டிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications