வைரல்: திருமண ஜோடிக்கு தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கிய நண்பர்கள்!

|

தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிர்த்து ஆடுகிறது. மக்கள் தண்ணீர் தேடி அலையும் அவலநிலை இங்கு நிலவி வருகிறது. சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

வைரல்: திருமண ஜோடிக்கு தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கிய நண்பர்கள்!

இதேபோல் தண்ணீர் பஞ்சத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சென்னை, அம்பத்தூரில் நடந்த திருமண விழாவில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். தற்பொழுது அவர்கள் செய்த விஷயம் சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.

நிலநடுக்கம் நடந்த போது விண்வெளியிலிருந்து பூமி மீதான பார்வை! விண்வெளி புகைப்படங்கள்!நிலநடுக்கம் நடந்த போது விண்வெளியிலிருந்து பூமி மீதான பார்வை! விண்வெளி புகைப்படங்கள்!

அம்பத்தூரில் நடைபெற்ற திருமணம் விழாவில், மணமகன் பாலாஜி மற்றும் மணமகள் ஜனனி இருவருக்கும் நண்பர்கள், உறவினர்கள் எனத் திருமணத்திற்கு வந்த பலரும் தண்ணீர் கோன்களைப் பரிசாகத் திருமண ஜோடிக்கு வழங்கியுள்ளனர்.

தீங்கான 16ஆப்பை நீக்கியது கூகுள்: உடனடியாக ஸ்மார்ட்போனில் டெலீட் செய்யுங்க.!தீங்கான 16ஆப்பை நீக்கியது கூகுள்: உடனடியாக ஸ்மார்ட்போனில் டெலீட் செய்யுங்க.!

வைரல்: திருமண ஜோடிக்கு தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கிய நண்பர்கள்!

குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் படி உறவினட்டர்கள் மற்றும் நண்பர்கள் வேண்டுகோள்விடுத்து, மணமக்களை வாழ்த்தி விடைபெற்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்து நடக்கவிருக்கும் திருமணங்களுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்

Best Mobiles in India

English summary
Newly married couple is gifted with watercans post gone viral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X