சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.!
மோடியின் தியானம் தற்போது பலித்ததை போலவே உள்ளது. தேர்தலில் பாஜவுக்கு அதிக இடங்களில் முன்னிலை வருகின்றது. இது அவரின் தியானத்துக்கு வலு சேர்ப்பதை போல தேர்தல் முடிவுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு 2 நாள் ஓய்வாக கேதார்நாத் சென்றார். அங்கு 17 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் குகையில் தியானம் செய்தார்.
அந்த தியானம் தற்போது மக்களை தேர்தலில் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மத்தியில் பாஜ அரசு முன்னிலை வகிக்கின்றது. மேலும், காங்கிரஸிக்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை போல தெரிகின்றது.

மோடியின் தியானம் தற்போது பலித்ததை போலவே உள்ளது. தேர்தலில் பாஜவுக்கு அதிக இடங்களில் முன்னிலை வருகின்றது.
இது அவரின் தியானத்துக்கு வலு சேர்ப்பதை போல தேர்தல் முடிவுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வண்ணம் இருக்கின்றது.

தேர்தல் பிரச்சார ஓய்வு:
7ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு 2 நாள் ஓய்வாக கேதார்நாத் சென்றார் பிரதமர் மோடி. இரவு தங்கியிருந்து சுமார் 17 மணி நேரம் தொடர்ந்து தியானம் செய்தார்.

அதிக தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும்:
பாஜ தலைமையிலான ஆட்சி மலர வேண்டும். மீண்டும் பிரதமரமாக வேண்டும் என்று தியானம் செய்துள்ளதாக பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்கிலும் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும் ஒரு சிலர் மோடியை கிண்டல் செய்தும் கருத்துக்களையும் பதிவேற்றம் செய்தனர்.
ஆனால் இதை எல்லாம் மோடியும் பாஜக கட்சியினரும் பொருட்படுத்தவில்லை.

ஆன்லைனில் முன்பதிவு:
காவி நிற போர்வையைப் போர்த்தி மோடி தியானம் செய்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. தியான குகை என்று அழைக்கப்பட்ட அந்த குகை இப்போது மோடி குகை என்று அழைக்கப்படுகிறது.
ஏராளமானோர் அந்த குகையில் இரவு தங்குவதற்காக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.விரைவில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக இந்த குகை திறக்கப்படும் என்று உத்தரகாண்ட் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

செல்போன், தொலைத் தொடர்பு வசதியில்லை:
குகையில் உள்ள வசதிகள் குறித்து வெளியான அதீத தகவல்களை மறுத்துள்ள அதிகாரிகள், கழிவறை, ஒற்றைப் படுக்கை, குளியலுக்காக ஒரு பக்கெட்டும் ஒரு மக்கும், மின்சார வசதியும் உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொலைத்தொடர்பு, செல்போன்களுக்கான தொடர்பு வசதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலித்தது மோடி தியானம்:
மீண்டும் பாஜக தலைமைலியான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தியான செய்திருந்தார். தற்போது, இந்த தியானம் காலையில் இருந்தே பாஜவுக்கு ஏற்றார் போல அதிக தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் கிடைத்து. மேலும் பெரும்பான்மை அதிகமாகவே பாஜவுக்கு கிடைத்து வருகின்றது.
இதில், சுமாராக பாஜவுக்கு 300க்கும் அதிகமாகவும், காங்கிரஸுக்கு 100 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. ஆனால் சமூக வலைதளங்களில் மோடி தியானம் பலிச்சுருக்கு சோன முத்தா என்று கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








