Just In
- 3 min ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- 12 min ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 44 min ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
- 1 hr ago கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
Don't Miss
- News டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ஜக்கி வாசுதேவ்.. டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி!
- Movies ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்
- Finance ஹைப்ரிட் கார்-க்கு வெறும் 12% வரி போதும்.. நிதின் கட்கரி ஃபுல் சப்போர்ட்.. இதைவிட வேறென்ன வேணும்..!!
- Automobiles ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
- Sports IPL - பெங்களூரில் விராட் கோலி ரசிகருக்கு அடி, உதை! இது எல்லாம் அராஜகம்.. வீடியோ
- Lifestyle 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
ஸ்மார்ட்போனில் முழு கவனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்.!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இப்போது வரும் போன்களில் வீடியோ கேம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.
மொபைல்போன் நிறுவனங்களும் மக்களை கவரும் வகையில் புதிய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை தயாரித்த வண்ணம் உள்ளனர். பின்பு அதிநவீன ஸ்மார்ட்போன் வருவதால் இளைஞர்கள் முழு நேரம்
சமூகவலைதளங்களுக்குள் இருக்கின்றனர்.
அதன்படி அர்ஜெண்டினா தலைநகரான பியூனஸ் ஐரஸ்-ல் உள்ள ரயில் நிலையத்தில், கடந்த 13-ம் தேதி ஒரு சம்பவம்நடந்துள்ளது. அதாவது மொபைல்போனில் கவனத்தை வைத்திருந்த நபர் ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டே
வந்துள்ளார்.
ஒன்பிளஸ் 7T போனின் அட்டகாசமான கோல்டு வேரியண்ட் வெளியிடப்படாதது ஏன்?
ஒரு கட்டத்தில், அவர் திடீரென தண்டவாளத்தில் தவறி விழ, அருகில் இருந்தவர்கள் அவரை உடனே காப்பாற்றினார்,அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வராததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
|
குறிப்பிட்டு சொல்லவேண்டும் மொபைல்போன்களில் கவனம் மூழ்கி பொது இடங்களில் நடப்பது போன்றவற்றால், அதிகவிபத்துக்கள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் இந்தியாவிலும் செல்போனில் பாட்டு கேட்க்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றவர்கள் ரயிலில் அடிபட்டுஉயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470