Just In
- 5 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 6 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 6 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 9 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பேஸ்புக்கில் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: 1வருடத்திற்கு பிறகு சிக்கினார்.
பின்பு டெல்லி நீதிமன்றம் இவருக்கு எதிராகப் பிணையில் வெளியில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது. மேலும் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹரி கிருண்ணா என்பவர் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம் எழுதி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார், இவர் பெங்களூருவில் எம்.பி.ஏ. பட்டத்திற்கான ஒரு மேலாண்மைக் கல்லூரி நடத்தி வருகிறார். மருத்துவப் படிப்புக்கான பி.பார்மா கல்வி நிறுவனத்தையும் இவர் நடத்திவருவதாகத் தெரியவந்தது.
இந்நிலையில் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரு மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் ஹரி கிருண்ணா கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சைபர் பிரவு:
கடந்த ஆண்டு குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து ஊடக செயலாளர் புகார் கொடுத்ததன் பெயரில் ஹரி கிருண்ணா மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சைபர் பிரிவின் உதவி ஆய்வாளர் பானு பிரதாப் என்பவர் விசாணை செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்
பின்பு விசாரணையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி இவர் எழுதிய புத்தகத்திற்கு குடியரசு தலைவரிடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதத்தை ஹரி கிருண்ணா வெளியிட்டதாக தெரியவந்துள்ளது.
தனது சுய விளம்பரத்திற்காகவும்
குறிப்பாக ஹரி கிருண்ணா தனது சுய விளம்பரத்திற்காகவும் இவர் எழுதியதாகக் கூறப்படும் புத்தகம் ஏராளமான வாசகர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் போலியான கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் இந்த வழக்கு விசாணையின் துவகத்தில் அமெரிக்காவில் ஹரி இருந்தார். பின்பு விசாரணையில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
நீதிமன்றம்
பின்பு டெல்லி நீதிமன்றம் இவருக்கு எதிராகப் பிணையில் வெளியில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது. மேலும் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின்பு இவர் கைது
செய்யப்பட்டு புதுடெல்லியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், மேலும் போலி கடிதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டஅவரது லேப்டாப் போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடய அறிவியில் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470