Just In
- 26 min ago அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- 29 min ago ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
- 1 hr ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 1 hr ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
Don't Miss
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா".!
குறிப்பாக பல நாடுகள் தங்களது கரன்சி தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றை மேற்கத்திய நிறுவனங்கள் மூலமாக பூர்த்திசெய்து வகையில் உள்ளது.
தற்சமயம் இந்திய ரூபாய் நோட்டுகளை சீனாவில் அச்சடிக்கப்பட உள்ளதாக சீன நாளிதல் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. பல வருடங்களாக வெளிநாடுகளின் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் சந்தையை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இன்னும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
குறிப்பாக பல நாடுகள் தங்களது கரன்சி தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றை மேற்கத்திய நிறுவனங்கள் மூலமாக பூர்த்தி செய்து வகையில் உள்ளது. இப்போது சீனா கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் சந்தையில் கால்பதிப்பதன் மூலம் சர்வதேச
அளவில் தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளும் என்று பெரிதும் கருதப்படுகிறது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்:
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி என்னவென்றால், சீனா தற்சமயம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இந்நிலையில் பல நாடுகளின் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை சீனா துவங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற விவாதங்கள்
மேலும் இந்த விஷயத்தை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று சில நாடுகள் கோரியுள்ளதாகவும், அவ்வாறு வெளிப்படுத்தினால்
தங்கள் நாட்டில் தேவையற்ற விவாதங்கள் எழும் என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளதாகவும் நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
லீ கீஷெங்
குறிப்பாக இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக சீன ரூபாய் அச்சடிப்பு மற்றும் நாணய உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநர் லீ கீஷெங் கூறியது என்னவென்றால் பல ஆண்டுகளாக வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சீன அச்சடித்ததில்லை,ஆனால்,இந்த நிலைப்பாட்டில் 2015-ஆகம் ஆண்டு மாற்றம் ஏற்ப்பட்டது.
இந்தியா
தற்சமயம் இலங்கை, மலேசியா,வங்கதேசம், பிரேசில், தாய்லாந்து,இந்தியா, போலந்து, உள்ளிட்ட நாடுகளின் ரூபாய் நோட்டுகளை பெரிய அளவில் அச்சடிப்பது தொடர்பான ஒப்பந்தங்களை சீனா பெற்றுள்ளது என்று லீ கீஷெங் கூறியுள்ளார்.
சசி தரூர்
மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார். பின்பு அவர் கூறியது, உள்நாட்டு பாதுகாப்பில் பல்வேறு குழப்பமான நலை ஏற்படும்,மேலும் பாகிஸ்தான் கூட கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபடும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470