காஷ்மீரின் டுவிட்டர் பதிலுக்கு இம்ரான்கானின் மூக்கை அறுத்த இந்தியா.!
காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் மேலும் 6 பொது மக்கள் இறந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் தனது டுவிட்டரில் இந்தியா அப்பாவி மக்களை தொடர்ந்து
காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் மேலும் 6 பொது மக்கள் இறந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் தனது டுவிட்டரில் இந்தியா அப்பாவி மக்களை தொடர்ந்து கொன்று வருகின்றது. இது கண்டத்துக்குரியது என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இருந்த நிலையில், இம்காரனின் டுவிட்டர் பதிலுக்கு தக்கபதிடியாகவும், மூக்கை அறுக்கும் விதமாகவும் தற்போது இந்தியா பதில் கூறியுள்ளது.
தற்போது காஷ்மீர் விகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் கருத்துக்கு, பதிலடி உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

பயங்கரவாதிகளுடன் சண்டை:
காஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில் இந்தியா ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடந்தது. இதில், 3 பயங்கர வாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 6 பொது மக்களும் பலியாகினர்.
இம்ரான்கான் டுவிட்டரில் கண்டனம்:
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டர் வலைத்தளத்தில், ‘‘இந்திய பாதுகாப்பு படைகள் காஷ்மீரில் அப்பாவி மக்களை தொடர்ந்து கொன்று வருவது கண்டனத்துக்குரியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பது குறித்து இந்தியா உணருவதற்கு இதுவே சரியான தருணம்'' என்று கூறியுள்ளார்.

இந்த கருத்து பரபரப்பு ஏற்பட்டது:
இந்நிலையில் இந்த விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பாகிஸ்தான் மீது இந்தியா வேண்டும் என்று துப்பாக்கி சூடு நடத்துவது போல் இந்த பதிவு இருந்தால், இந்தியாவுக்கு கடும் கோபம் ஏற்பட்

இம்ரான்கானின் மூக்கை அறுத்த இந்தியா:
காஷ்மீர் குறித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் டிவிட்டர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், அண்டை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திவிட்டு பாகிஸ்தான் தனது மண்ணில் வேரோடிக் கிடக்கும் தீவிரவாதத்தை களைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் இரட்டைவேடம்:
ஒரு புறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தபடியே மறுபுறம் தீவிரவாதத்தைத் தூண்டி விடும் பாகிஸ்தானின் இரட்டை வேடம் உலக அரங்கில் அம்பலமாகி விட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பதிலடி வேகமாக பரவுகிறது:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதிலுக்கு இந்தியாவின் பதிலடி உடனடியாகவும் மூக்கை அறுக்கும் விதமாகவும் இந்தியா வெளியுறவு அமைச்சம் தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications