Just In
- 4 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 4 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 5 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 6 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பழிக்கு பழிவாங்கிய ஹைதராபாத் கொடூர கொலையின் பதற வைக்கும் வீடியோ.!
கடந்த 11 மாதங்களுக்கு முன் தனது மகனை கொன்றதுக்காக பழிக்கு பழிவாங்கும் விதமாக நடுநாட்டில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11 மாதங்களுக்கு முன் தனது மகனை கொன்றதுக்காக பழிக்கு பழிவாங்கும் விதமாக நடுநாட்டில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இது கொலையில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிசம்பரில் கொலை:
ஹைதராபத்தில் உள்ள ராஜேந்திர நகரச் சேர்ந்தவர் மகேஷ் கௌட். இவர் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி ஷம்சாபத் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் 24 வயதான ஜெரிகல்ல ரமேஷ் இருக்கிறார்.
நீதிமன்றத்தில் வழக்கு:
உப்பர் ஹள்ளி என்ற இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடக்கின்றது. இதில் ரமேஷ் ஆஜராகவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
|
கொடூர கொலை:
அட்டாபூர் பகுதியில் பில்லர் எண் 140 அருகே ரமேடின வழிமறித்து மகேஷின் தந்தை லக்ஷ்மணன், மாமா கிஷன் கௌட் ஆகியோர் கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இரண்டு பேர் கைது:
இந்த கொடூர கொலையில் தொடர்புடைய கணேஷின் தந்தையும், மாமாவையும் போலீசார் சிறிது நேரத்தில் கைது செய்து விட்டனர்.
தெலுங்கானவில் மீண்டும் பரப்பு:
தெலுங்கானா நலுகொண்டாவை சேந்த தம்பதி பினரய் அம்ருதா சாதி மாறி திருமணம் செய்து கொண்டனர். கர்பமான நிலையில், அம்ருத மருத்துவனைக்கு வந்து கணவருடன் பரிசோதனை செய்து விட்டு வீடு திரும்புபோது, அம்ருதாவின் பெற்றோர் பின் தொடர்ந்து பினரயை கொலை செய்தனர்.
இதையடுத்து அம்ருதாவின் தந்தை, கூலிபடை யாட்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களும் தற்போது வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470