Just In
- 21 min ago ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- 1 hr ago ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- 1 hr ago விஸ்வரூப மாடல்.. ரூ.25000 போதும்.. 100W சார்ஜிங்.. 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. JBL ஸ்பீக்கர்.. எந்த போன்?
- 2 hrs ago வீட்டுக்கு 1 வாங்கலாம்.. டூயல் கேமரா.. கம்மி விலை.. அறிமுகமானது Xiaomi செக்யூரிட்டி கேமரா..
Don't Miss
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
மகாராஷ்ட்ரா: காஸ்மோஸ் வங்கியில் ரூ.94 கோடி வரை திருடிய ஹேக்கர்கள்.!
மேலும் திருடப்பட்ட ரூ.94 கோடி தொடர்பாக புனே சைபர் கிரைம் போலீசார் தங்களது விசாரணையை தற்சமயம் தீவரப்படுத்திவருக்கின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இப்போது ஆன்லைன் மூலம் பல்வேறு திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி மகாராஷ்ட்ராவில் இருக்கும் காஸ்மோஸ் வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.94 கோடி திருடப்பட்ட சம்பவம் வங்க
ஊழியர்கள் உள்பட பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது போன்ற ஹேக்கிங் பிரச்சனை நாடு முழுவதும் அதிமாக தான் இருக்கிறது, எனவே வங்கிகள் பெயரை சொல்லி யாராவது ஏடிஎம் பின் நம்பர், ஆன்லைன் பரிவித்தனைக்கான பாஸ்வேர்ட் உள்ளிட்ட குறிப்புகளை கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம்.
திருடப்பட்டது எப்படி?
காஸ்மோஸ் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலமே ரூ.94 கோடி திருடப்பட்ட சம்வம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த வங்கியின் மெயின் சர்வர் புனேவில் அமைந்துள்ளது, இந்நிலையில் சர்வரை ஹேக் செய்து பணத்தை ஹேக்கர்கள் ஆன்லைன் வழியாக திருடிவிட்டதாக வங்கி சார்பில் மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11
மேலும் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வங்கியின் சர்வரை ஹேக்கர்கள் ஹேக் செய்து 78கோடி ரூபாயை வெவ்வெறு பரிவரித்தனைகள் மூலம் வெவ்வெறு நாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
பின்பு 2.5 கோடி ரூபாய் இந்தியாவில் உள்ள கணக்கில் பரிவர்த்தனை ஆகியருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி சர்வரை மீண்டும் ஹேக் செய்து ரூ.14கோடி ரூபாயை ஹாங்காங்கில் இருக்கும் டிரேடிங் லிமிடெட் நிறுவன வங்கி கணக்கிற்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனே சைபர் கிரைம்
மேலும் திருடப்பட்ட ரூ.94 கோடி தொடர்பாக புனே சைபர் கிரைம் போலீசார் தங்களது விசாரணையை தற்சமயம் தீவரப்படுத்தி வருக்கின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470