Just In
- 23 min ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 52 min ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 1 hr ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 3 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஃபேஸ்புக்கில் குவஹாத்தி சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு!
இந்த செயலுக்கு காரணமாக கருதப்படும் கலிதா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி நிறைய பேர் தங்களது கருத்துக்களையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டும் அல்லாது கலாச்சார சீர்கேடிற்கு உதாரணமாகும் இந்த சம்பவத்திற்கு, அந்த கும்பலில் முக்கிய காரணமாக இருந்தவரின் புகைப்படமும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
அதாவது குவஹாத்தியிலிருந்து மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங் செல்லும் வழியில் மதுபானம் அறுந்திவிட்டு குடிகார கும்பல் ஒன்று ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக ஜூலை 13-ஆம் தேதி ஒரு செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து பெண்ணை மானபங்கப்படுத்திய கும்பலில் ஒருவரான கலிதா, இந்த முறைகேடான சம்பவத்தில் இருந்து தான் விலகியிருக்க வேண்டும் என்றும், ஆனால் அப்படி செய்யாமல் தான் தவறு செய்துவிட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் கலிதா என்ற இவர் அசாம் எலெக்ட்ரானிக்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏம்ட்ரானில் வேலை செய்கிறார் என்று இவரது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் கூறுகிறது. இவரை ஏம்ட்ரான் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர். இதில் அந்த பெண் சில நண்பர்களுடன் மதுபான கடைக்கு வந்திருந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியது.
இதற்கும் சில பேர் பெண்களும், ஆண்களும் மது அருந்துவது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்ததோடு, ஒரு பெண்ணை இது போன்று நடுரோட்டில் மானபங்கப்படுத்துவதை கண்டிக்காமல் விட்டால், இதை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்பது போன்ற கருத்துக்களும் பரிமாறப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் விஷயங்களை பகிர்ந்து கொள்ள என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபேஸ்புக், இப்போது அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிடும் மேடையாகவும் மாறி வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470