ஓனர் பதிவையே நீக்கி அதிரவிட்ட பேஸ்புக்- என்னடா இது மார்க்கு வந்த சோதனை.!
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்க்கின் பழயை பதிவுகளை பேஸ்புக்கில் இருந்து தவறாக நீக்கிவிட்டது தெரியவந்துள்ளது. இந்த பதிவுகளை மார்க் சூக்கர்பர்க் 2007 மற்றும் 2008ம் ஆண்
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்க்கின் பழயை பதிவுகளை பேஸ்புக்கில் இருந்து தவறாக நீக்கிவிட்டது தெரியவந்துள்ளது.

இந்த பதிவுகளை மார்க் சூக்கர்பர்க் 2007 மற்றும் 2008ம் ஆண்டு பதிவாகும்.
தனது சொந்த நிறுவனனே மார்க்கின் பதிவை நீக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவுகள்:
பேஸ்புக் நிறுவனத்தின் பழைய பதிவுகளை இன்றும் பேஸ்புக் வலைதளம் அல்லது நியூஸ்ரூம் பக்கங்களில் பார்க்க முடியும் என பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

பதிவு நீக்கம்:
சில ஆண்டுகளுக்கு முன் மார்க் சூக்கர்பர்க்கின் பதிவுகள் தொழில்நுடப் பிழை காரணமாக தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டது. பின் அவற்றை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும் பலன் கிடைக்கவில்லை என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகமான பதிவுகள் அகற்றம்:
எத்தனை பதிவுகள் அழிக்கப்பட்டன என்பது குறித்து தனக்கும் எதுவும் தெரியாது என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். பதிவுகள் அதிகம் நீக்கம்: மாயமான பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. பதிவுகள் மாயமாக காரணமான பிழை எத்தனை பதிவுகள் மாயமானது என்பதை கண்டறியும் வழிமுறைகள் மிகவும் கடினமாக இருந்துள்ளது.

மார்க்கின் பதில் என்ன:
பதிவுகள் மாயமாகி இருப்பத மற்றும் இவற்றை பேஸ்புக் சேமிக்கும் முறைகளில் மேற்கொள்பப்ட்ட மாற்றங்கள், பழைய பதிவுகளை இயக்க கடினமாக்கியிருக்கிறது. இந்த குற்றசாட்டுகளுக்கு பேஸ்புக் மற்றும் மார்க் சூக்கர்பர்க் தான் பதில் அளிக்க வேண்டும்.

சர்ச்சை நிலவும்:
முன்னதாக தகவல்களை பேஸ்புக் பாதுகாக்கும் விதம் பற்றி பல்வேறு சர்சைகள் தொடர்ந்து எழுகிறது.

பேஸ்புக்கில் நேரலை:
சமீபத்தில் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது. இந்த நிறுவனம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் பேஸ்கக்கில் நீண்ட நேரம் பரவி விட்டதற்கு உலகம் முழுக்க எதிர்ப்புகுரல் எழுந்தது.


Click it and Unblock the Notifications