Just In
- 1 hr ago ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- 2 hrs ago அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?
- 15 hrs ago கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- 15 hrs ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
Don't Miss
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Movies செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
- News மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்? முக்கிய ஆதாரங்களை வெளியிடும் அரவிந்த் கெஜ்ரிவால்! EDக்கு டிவிஸ்ட்
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சிறுமி தற்கொலையை தடுத்த பேஸ்புக்: சுவாரசியமான தகவல்.!
இன்றைய சமூக வலைதளங்கள் சமூகத்தின் சிந்தனைக்கும், மாற்றத்திற்கும் பெரிதும் உதவி வருகின்றது. சமூக வலை தளங்களில் ஒரு கருத்தை நாம் பதிவிடும் போது, அது மற்றவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகவும் அமைகிறது.
இன்றைய சமூக வலைதளங்கள் சமூகத்தின் சிந்தனைக்கும், மாற்றத்திற்கும் பெரிதும் உதவி வருகின்றது. சமூக வலை தளங்களில் ஒரு கருத்தை நாம் பதிவிடும் போது, அது மற்றவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகவும் அமைகிறது.
ஒரு சில கருத்துகள் அடுத்துவர்களையும் புண்படுத்தும். சமூக வலை தளங்களில் நன்மையான கருத்தும், தீமையான கருத்தும் உலா வருவது வழக்கமே. நாம் பதிவிடும் கருத்துக்களை வைத்தே நன்மையான தீமையானது என தீர்வும் கிடைத்து விடுகிறது.
சமூகத்திற்கான வளர்ச்சி:
சமூக வலைதளங்கள் இன்றைய உலகில் சீர்திருத்த வாதிகளை போலும் உருவெடுத்துள்ளது. தனி மனிதன், சமூகம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு வகையான வளர்ச்சிகளுக்கும் சமூக வலை தளங்கள் பெரிதும் உதவி புரிகின்றது. தனி மனிதன் முதல் சமூகம் வரை அனைத்து தரப்பினரின் குறைகளையோ இல்லை நிறைகளையே சுட்டிக் காட்டுவதாக அமைகின்றது. இதற்கு ஒரு சிலர் ஆம் என்றும் இல்லை என்றும் கருத்து மோதல்களை உருவாக்குவது பஞ்சம் இருக்காது.
குற்றங்களையும் தடுக்கும்:
குற்றம் நடந்தாலோ இல்லை நடப்பதாக இருந்தாலும் சரி இதுதொடர்பான புகைப்படம், வீடியோ, கார்ட்டூன் (கருத்து சித்திரம்), எழுத்து வடிவம், ஆடியோ, நேரலையும் இருப்பதால் போன்றைவைகள் பகிரப்படுகிறது. இக்கருத்துக்கள் மேலும் குற்றங்கள் நடக்காமல் உடனே தடுக்கின்றது. மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரிதும் உதவிபுரிகிறது. பல்வேறு நிறை குறைகளையும் சரி செய்ய உதவுகிறது.
பேஸ்புக் உதவி:
அனைத்து தரப்பினரும் பயன்படுத்துவதால், உலகமே கிராமம் போல் பேஸ்புக் மாறியுள்ளது. தற்கொலைகளை தடுக்கிறது. பிரிந்தவர்களையும் மீட்க முடிகிறது. பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. உடலுறுப்பு, ரத்ததானம் செய்ய முடிகிறது. நட்புறவுகளை உருவாக்கிறது. குற்றங்களையும் தடுத்து, குற்றவாளிகளையும் காட்டியும் கொடுத்த சம்பவங்கள் பேஸ்புக்கால் அரங்கேறுகிறது என்றால் மட்டும் மிகையாகாது.
பேஸ்புக்கில் தற்கொலை அறிவிப்பு:
அஸ்ஸாம் மாநில தலைநகர் கவுஹாத்தியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பேஸ் பக்கத்தில் தான் தற்கொலை செய்ய போவதாக பதிவு செய்திருந்தார். இதை கவனித்த பேஸ்புக் நிர்வாகம். இதுகுறித்து தலைமையகத்தில் இருந்து மாநில காவல்துறைக்கு தகவல் அளித்தது.
தடுக்கப்பட்டது:
தகவலறிந்த அசாம் டிஜிபி குலாதார் சையிகா தலைமையிலான குழுவினர் உடனடியாக சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டனர். பிறகு சிறுமியை அழைத்து சமாதானமும் செய்து, அந்த பதிவையும் நீக்க வைத்தனர். இந்த பேஸ்புக்கால் விரைவாக நடக்க இருந்த தற்கொலை சம்பவமும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470