Just In
- 4 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 5 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 6 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 6 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பரீட்சைக்கு சென்ற தாய்: 6 மாத கைக்குழந்தையை தாய் போல பார்த்து கொண்ட "போலீசார்".! வைரல் வீடியோ.!
குரூப் IV தேர்வு எழுதுவதற்காக தன கைக்குழந்தையுடன் தேர்வு மையத்திற்கு வந்த இளம் தாய், அவரின் தங்கையிடம் தனது கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டுத் தேர்வு எழுத உள்ள சென்று விட்டார்.
ஹைதெராபாத்: ஹைதெராபாத் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த தாயின் ஆறு மாத கைக்குழந்தையை ஹைதெராபாத் போலீசார் ஆறு பேர் தாய் போல பார்த்துக் கொண்ட இந்தச் சம்பவம், அனைவரது நெஞ்சையும் நெகிழச் செய்துள்ளது.
குரூப் IV தேர்வு
குரூப் IV தேர்வு எழுதுவதற்காக தன கைக்குழந்தையுடன் தேர்வு மையத்திற்கு வந்த இளம் தாய், அவரின் தங்கையிடம் தனது கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டுத் தேர்வு எழுத உள்ள சென்று விட்டார்.
தாய் போல பார்த்து கொண்ட காவல்துறை அதிகாரிகள்
தேர்வெழுதச் சென்ற சிறிது நேரத்தில் குழந்தை அழுகத் துவங்கிவிட்டது. எவ்வளவு முயன்றும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை, அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகள் குழந்தையின் அழுகையை நிறுத்தும் முயற்சியில் மும்முரமாக இறங்கி விட்டனர்.
குழந்தையாய் மாறிய காவலர்
குழந்தையின் அழுகையை நிறுத்த முரட்டுக் காவலர்களும் குழந்தையாய் மாறி கைக்குழந்தைக்கு கேளிக்கை கூத்துகள் நடத்தி, பாட்டில் இல் பால் கொடுத்து குழந்தையின் அழுகையை நிறுத்தித் தேர்வு முடியும் வரை பத்திரமாக பார்த்துக் கொண்டுள்ளனர்.
பாராட்டு
தேர்வு எழுதி வெளியில் வந்த தாயிடம், அவரின் கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு அனைவரும் விடைபெற்றுச் சென்று விட்டனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். வீடியோ பதிவு செய்த அணி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நன்றி.
காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கான உண்மை நிகழ்வு என அனைவரும் இந்தச் சம்பவத்தை பாராட்டி வருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470