Just In
- 4 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 5 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 5 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 6 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிஜேபி எம்.பி உட்பட 11 பேரின் மொபைல் திருட்டு! எங்கே திருடப்பட்டது தெரியுமா?
முன்னாள் நிதியமைச்சரின் இறுதிச் சடங்கின் போது 11 நபரின் போன்கள் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்டவர்களின் பட்டியலில் பாரதீய ஜனதா எம்.பி. பாபுல் சுப்ரியோ மற்றும் பதஞ்சலி செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.திஜராவாலா ஆகியோரும் அடங்குவர்.
திரளான மக்கள் கூட்டத்தில் திருட்டு
ஞாயிற்றுக்கிழமை அருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் மற்றும் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். திரளான மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி மொபைல் போன் திருடர்கள் சுமார் 11 பேர்களின் மொபைல் போன்களை திருடியுள்ளனர்.
|
பாரதீய ஜனதா எம்.பி. மொபைல் திருட்டு
இறுதிச் சடங்கில் திருடப்பட்ட இந்த 11 பேர்களில் பாரதீய ஜனதா எம்.பி. பாபுல் சுப்ரியோ மற்றும் பதஞ்சலியின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே. திஜராவாலா ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக திஜராவாலா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்ததற்கு மீண்டும் பரிசு வாங்கிய தமிழன்! 10,000 டாலர் பரிசு!
டிவிட்டர் பக்கத்தில் பதிவு
அதுமட்டுமின்றி திஜராவாலா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் பதிவிட்டிருக்கிறார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது ' இறுதிச் சடங்கில் பங்கேற்ற போது அவரின் போனுடன் இன்னும் 10 பேரின் போன்களும் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
திருப்போரூர் அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடிப்பு.! இரும்புக் கடைக்காரரிடம் விசாரணை.!
|
தற்பொழுது அவருடைய போன் உள்ள இடம்
இந்த டிவிட்டர் பதிவில் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் திஜராவாலா டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவருடைய போன் எங்கு உள்ளதென்ற இடத்தின் புகைப்படத்தையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார். காவல்துறையினர் தற்பொழுது போன் திருடிய திருடர்களை தேடி வருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470