Just In
- 9 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 12 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 12 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 13 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Finance
ஒரே வாரத்தில் ரூ.2.16 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், எஸ்பிஐ டாப் லூசர்.. லிஸ்டில் யாரெல்லாம்?
- News
வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து
குழந்தைகளை கண்டால் பிடிக்காதவர் யாராவது உண்டா? ஆனால் பெற்ற தாயே குழந்தையை கத்திரி கோலால் குத்திய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
ஆம், பால் குடிக்கும் போது மார்பை கடித்த குழந்தையை சீனப் பெண் ஒருவர் 90 முறை கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாயின் மார்பை குழந்தை கடிப்பது உண்டு. ஆனால், அதை தாய் என்றுமே வலியாக கருதியதில்லை.
ஆனால், இந்த தாய்மை உணர்வை மறந்த சீனப் பெண் ஒருவர், தனது குழந்தை மார்பகத்தை கடித்த கோபத்தில் சுமார் 100 முறை அந்த குழந்தையை கத்திரியால் குத்தி சாகடிக்க முயன்றுள்ளார்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்த 8 மாத குழந்தையை சுமார் 90 முறை கத்திரியால் குத்தினார்.
வீட்டின் முற்றத்தில் குழந்தை ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட உறவினர், உயிருக்கு போராடிய குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்.
பெரும்பாலும் முகம் முழுக்க கத்திரியால் குத்தப்பட்ட அந்தக் குழந்தைக்கு சுமார் 100 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இந்த கொடூர தாய்க்கு என்ன தண்டணை தான் கொடுப்பது.
இதோ அந்த குழந்தையின் பரிதாப புகைப்படங்கள்....
Click Here For Latest Gagdgets Gallery

மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து
மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து

மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து
மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து

மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து
மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து

மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து
மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து

மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து
மார்பகத்தை கடித்த குழந்தை! விழுந்தது கத்திக்குத்து
Click Here For New Smartphones Gallery
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470