Just In
- 6 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 7 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 8 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 8 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பி தற்கொலை: 2000 பேர் பார்த்த போதும் ஒருவர் கூட புகாரளிக்கவில்லை.!
இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பர்கானாஸ் மாவடத்தில் இருக்கும் 24 பகுதியில் வசிக்கும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் ஒருவர் தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பி அதை 2000 பேர் பார்த்த போதிலும் ஓருவர் கூட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது மிகவும் மன வருத்தத்தை
ஏற்படுத்தியுள்ளது.
ஜடோலி பகுதியில் வசித்த அமித் சவுகான் என்பவர், தமது மனைவி குழந்தைகளோடு வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, மிகவும் மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இதை முன்கூட்டியே பேஸ்புக்கில் அமித் அறிவித்து,தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பிய போதும், அதை 2000-க்கும் மேற்பட்டோர் பார்த்தபோதும், ஒருவர் கூட அருகில் வசிப்பவர்களை அழைத்து தடுத்து நிறுத்தச் செய்யவோ, பின்பு
போலீசாருக்கு தவல் கொடுக்கவோ இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் மறுநாள் காலை தகவல் அறிந்த பின் போலீசார் அங்கு வந்துள்ளனர், பின்பு விசாரித்த போது அந்த நபர் மனநலம் சரியில்லதவர் என்றும் கடந்த சில மாதங்களான சிகிச்சை எடுத்து வந்ததாகவும் உறவினர்கள் கூறியிள்ளனர்.
இருந்தபோதிலும் அவரது மரணத்திற்கு யாரும் காரமல்ல என்று உறவினர்களும் புகார் அளிக்க மறுத்தவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பர்கானாஸ் மாவடத்தில் இருக்கும் 24 பகுதியில் வசிக்கும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரது காதலனுடன் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது, அப்போது தான் தற்கொலை செய்துவிடுவேன் என்று எனக் காதலனிடம் கூறியுள்ளார், பின்பு பேஸ்புக்கில் லைவ் கொடுத்து தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470