நிலவில் வையூடு-2 விண்கலனை தரையிறக்கிய சீனா: 170 மீட்டரில் திகில்.!
சீனா உலகில் அதிக மக்கள் தொகை நாடாக இருக்கின்றது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் தனது கால் தடத்தை பதித்து வருகின்றது. இந்நிலையில், நிலவில் மேற்பரப்பில் 170 மீட்டரில்
சீனா உலகில் அதிக மக்கள் தொகை நாடாக இருக்கின்றது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் தனது கால் தடத்தை பதித்து வருகின்றது.

இந்நிலையில், நிலவில் மேற்பரப்பில் 170 மீட்டரில் வையூடு-2 என்ற விண்கலனை நிலவில் தரையிறக்கியுள்ளது.
இது மற்ற நாடுகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சந்திரனில் பயணம்:
எக்ஸ்போரேஷன் அண்ட் ஸ்பேஸ் புரோகிராமிங் சென்ட்ர் எனப்படும் ( சீன தேசிய விண்வெளி நிர்வாகம்) (சிஎன்எஸ்ஏ) சீனாவின் லூனார் விண்கலன் மூலம் வையூடு-2 நிலவில் மேற்பரப்பில் தரையிறக்கியுள்ளது. அது 170.92 மீட்டர் சுற்றுப்பயணத்தை முதல் கட்டமாக துவங்கியுள்ளது.

சந்திரனில் அதிக வெப்ப நிலை:
சந்திரனில் மிக அதிக வெப்ப நிலை காரணமாக ஏப்பரல் 2 முதல் ஏப்ரல் 8 வரை மதிய இடைவேலைக்கு பிறகு, நோவர் சந்திரனில் ரோவர் அதன் ஆய்வுப்பணியை தொடர்கின்றது. தற்போது 4வது நாளாகவும் இந்த பணியை தொடர்ந்துள்ளது.
முன்பு 163 மீட்டர் சென்றுள்ளது:
கடந்த 3 நாட்களாக நிலவில் பகல் நேரங்கலில் 163 மீட்டர் தூரம் ரோவர் பயணித்துள்ளது. நிலவில் உள்ள கற்கள் மற்றும் தடங்கள் மீது அறிவியல் பரிசோதனை இந்த சீனா விண்கலன் செய்து வருகின்றது.

பாறையை ஆய்வு செய்த விண்கலன்:
நிலவில் உள்ள ஒரு பாறை சுமார் 20 சென்ட் மீட்டர் விண்டம் கொண்டுள்ளது. இதை ரோவர் சுமார் 1.2 மீட்டர் தூரத்தில் இருந்து ஆய்வு செய்துள்ளது.

மற்ற நாடுகள் கவனிப்பு:
சீனாவின் இந்த விண்கலனை மற்ற நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications