வடகொரியா நினைத்தால் எந்தெந்த நாடுகளை தாக்க முடியும்.?

வடகொரிய ஏவுகணை உலகின் எந்தெந்த எல்லைகளை தாக்கும்.?

|

இரண்டாம் உலகப் போரில் இருந்து பெறப்பட்ட கச்சாப் பீரங்கி ராக்கெட்டு வடிவமைப்புகளில் ஆரம்பித்த வடகொரியா இன்று அமெரிக்காவின் இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை சோதனைக்கு உட்படுத்தி கொண்டிருக்கிறது. சும்மா ஜோக் அடிக்காதீங்க அதெப்படி வடகொரியாவில் இருந்து கிளம்பும் ஏவுகணை அமெரிக்காவை வந்து தாக்கும்.?

பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்.? பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்.?

வடகொரியா நினைத்தால் எந்தெந்த நாடுகளை தாக்க முடியும்.?

<strong>பூமிக்கு இல்லை, சனிக்கோளுக்கு மட்டும் ஏன் வளையங்கள் இருக்கிறது? </strong>பூமிக்கு இல்லை, சனிக்கோளுக்கு மட்டும் ஏன் வளையங்கள் இருக்கிறது?

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.?? என்பது உங்கள் மனக்குரலின் கேள்வி என்றால் வடகொரியா உங்களுக்கு பதில் மிகவும் கசப்பானதாக இருக்கும்.

இண்டிகான்டினென்டல் ஏவுகணைகள்

இண்டிகான்டினென்டல் ஏவுகணைகள்

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை முயற்சிகள் நம்பகமான நீண்ட தூர ஏவுகணைகளை (இண்டிகான்டினென்டல் ஏவுகணைகள்) கட்டமைப்பதில் கவனம் செலுத்துகின்றன என்பது வெளிப்படை. அவைகள் மிகவும் பிரதானமான அமெரிக்காவை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

உலகின் எந்தப் பகுதியையும் தாக்கக்கூடும்

உலகின் எந்தப் பகுதியையும் தாக்கக்கூடும்

2017-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி பியோங்யாங், அதன் ஒரு வெற்றிகரமான கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் ஏவுகணை (ICBM) ஒன்றை வெற்றிகரமாக நடத்தியது. அப்படியான ஹெவசோங் -14 ஏவுகணையானது உலகின் எந்தப் பகுதியையும் தாக்கக்கூடும் என்று வடகொரியா கொக்கரித்தது.

இடைநிலைத் தூர ஏவுகணை

இடைநிலைத் தூர ஏவுகணை

ஆனால் அமெரிக்க ஆரம்ப மதிப்பீடுகள் அந்த ஏவுகணையின் அளவை குறைத்தே மதிப்பிட்டுள்ளன. அமெரிக்க இராணுவம் அது ஒரு இடைநிலைத் தூர ஏவுகணை என்று விவரித்தது, ஆனால் பல அமெரிக்க வல்லுநர்கள், அந்த ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தை அடையும் என்று நம்புகிறார்கள்

கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும்

கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும்

2017-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, வடகொரியா அதன் இரண்டாம் மற்றும் சமீபத்திய ஐசிபிஎம் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும்) சோதனையை நடத்தியது, அந்த ஏவுகணை சுமார் 3,000 கிமீ உயரத்தை எட்டி பின் ஜப்பான் கடலில் விழுந்துள்ளது.

3724.9 கிலோமீட்டர்கள் என்ற அதிகபட்ச உயரம்

3724.9 கிலோமீட்டர்கள் என்ற அதிகபட்ச உயரம்

இந்த சமீபத்திய சோதனையின் கீழ் குறிப்பிட்ட ஏவுகணை 998 கிலோமீட்டர் என்ற வீச்சு (பயணித்த நிலப்பரப்பு) கொண்டுள்ளது, 3724.9 கிலோமீட்டர்கள் என்ற அதிகபட்ச உயரம் மற்றும் 47 நிமிடங்கள், 12 விநாடிகள் என்ற விமானம் நேரம் கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

குறிப்பிட்ட வீச்சை தாண்டிச் செல்லக்கூடிய திறன்

குறிப்பிட்ட வீச்சை தாண்டிச் செல்லக்கூடிய திறன்

ஏவுகணை சார்ந்த இந்த அதிகபட்ச உயரம் மற்றும் விமானம் நேரம் சரியானது என்றால் இது குறைந்தது 10,400 கிலோமீட்டர் என்ற தத்துவார்த்த வரம்பு கொண்டிருக்கும் மற்றும் ஒரு ஏவுகணை தாக்குதலின் போது, ஏவுகணையின் அளவு மற்றும் எடை போன்றவைகளில் ஏற்படுத்தபப்டும் மாற்றங்கள் ஆனது அதன் குறிப்பிட்ட வீச்சை தாண்டிச் செல்லக்கூடிய திறனை அதற்கு வழங்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் ஏவுகணை வீச்சானது 11,700 கிமீ உள்ளது

வடகொரியாவின் ஏவுகணை வீச்சானது 11,700 கிமீ உள்ளது

இந்த கோட்பாட்டின் கீழ் பார்க்கும் போது வடகொரியாவின் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 9500 கிமீ என்றால் வடகொரியாவின் ஏவுகணை வீச்சானது 11,700 கிமீ உள்ளது. அதே போல வடகொரியாவின் இருந்து நியூ யார்க் நகருக்கு 10,850 கிமீ என்றால் வடகொரியாவின் ஏவுகணை வீச்சானது அதே 10,850 கிமீ உள்ளது. இப்படி பல அமெரிக்க நகரங்கள் மட்டுமில்லாது ராணுவ தளங்களையும் தாக்கும் வல்லமையை வடகொரிய ஏவுகணைகள் கொண்டுள்ளது.

ஏவுகணைகளில் அணுவாயுத திணிப்பு.?

ஏவுகணைகளில் அணுவாயுத திணிப்பு.?

அமெரிக்காவின் ஊடக அறிக்கைகள், பியோங்யாங் அதன் ஏவுகணைகளுக்குள் பொருந்தக்கூடிய போதுமான அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக கூறியுள்ளன - இது உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை உறுதியானால் வட கொரியா ஒரு முழுமையான அணு ஆயுத சக்திகொண்ட அரசாக உருமாறும் என்பதில் சந்தேகமேயில்லை.

எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான வேகத்தில்

எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான வேகத்தில்

அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, வட கொரியா எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான வேகத்தில் அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதங்களை உருவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஒரு ஜப்பானிய அரசாங்க பாதுகாப்புக் குழுவொன்றும் வடகொரியாவின் ஆயு வேலைத்திட்டங்கள் "கணிசமாக மேம்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது. இதிலிருந்து வட கொரியா இப்போது அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கலாம் என்ற தகவலையும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

வடகொரிய ஏவுகணைகளின் தோராயமான வீச்சு என்ன.?

வடகொரிய ஏவுகணைகளின் தோராயமான வீச்சு என்ன.?

பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மற்றும் செயல்பாட்டில் உள்ள நான்கு வகை ஏவுகணைகளான - வஸாங் ஏவுகணையானது 1000கிமீ தூர வீச்சையும், ணோடாங் ஏவுகணையானது 1300 கிமீ தூர வீச்சையும், முசுடான் ஏவுகணையானது 3500கிமீ தூர வீச்சையும், வஸாங் ஏவுகணையானது 6700கிமீ தூர வீச்சையும் மற்றும் பரிசோதிக்கப்படாத கேஎன்-08 ஏவுகணை 11,500கிமீ தூர வீச்சையும் கொண்டுள்ளது.

யாரும் நுழைய முடியாத ரூம் நம்பர் 39-க்குள் நடக்கும் கேவலங்களும்; உலக அரசியலும்.!

யாரும் நுழைய முடியாத ரூம் நம்பர் 39-க்குள் நடக்கும் கேவலங்களும்; உலக அரசியலும்.!

வடகொரியா - ஒரு நிலையான ஆட்சிக்கு சொந்தமான நாடல்ல என்பதை அந்நாட்டு அதிபரான கிம் ஜொங் உன் முகத்தை பார்த்தாலே புரியும். சர்வாதிகாரம் மிக்க வடகொரியாவை அழிக்கும் நோக்கத்திலேயே - சமீபத்தில் மட்டுமின்றி - பல வருடங்களாக அதன் மீது பல்வேறு வகையான சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளன

அந்த தடைகளின் வழியாக வடகொரிய குடிமக்களுக்கு இடையே கிளர்ச்சி ஏற்படவேண்டும் அல்லது வடகொரியாவின் "ஹிட்லர்" ஆட்சி முற்றிலுமாக சரிவை காண வேண்டும் என்பது தான் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான பிராதன பின்னணியாகும்.

எதனால் சாத்தியம்.?

எதனால் சாத்தியம்.?

இதுபோன்ற உலக அரசியல் வேறொரு நாட்டின் மீது திணிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அந்நாடு தன் சொந்த மக்களுக்கு உணவு கூட அளிக்க முடியாத நிலைக்கு வந்திருக்கும். ஆனால், வடகொரியாவும் அதை ஆளும் கிம் ஜொங் உன்-னும் எதற்கும் நிலைகொலையவில்லை. அதெப்படி சாத்தியம்.? எதனால் சாத்தியம்.? என்றெல்லாம் யோசித்தால் அதற்கு பின்னால் மறைந்துகிடக்கும் ஒரு பதில் தான் - ரூம் 39.!

அணுவாயுத சோதனைகளை நிகழ்த்தி

அணுவாயுத சோதனைகளை நிகழ்த்தி

அவ்வப்போது உலக நாடுகளை மிரட்டும் அளவிலான அணுவாயுத சோதனைகளை நிகழ்த்தி, எப்போதும் தான் உயிர்த்திருப்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கும் வடகொரியாவின் ஆட்சியானது, ஒரு நிலைப்பாடு இல்லாமல் மிதந்து கொண்டிருந்தாலும் கூட ஒருபொழுதும் தத்தளித்தில்லை, மூழ்கியதுமில்லை.

ரூம் 39

ரூம் 39

இதெப்படி சாத்தியம் என்ற காரணம் சிறிது காலமாக யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அறியப்பட்டுள்ளது. பியோங்யாங்கில் உள்ள ஒரு அறைக்குள் என்னென்ன விளைவுகள் நடக்கிறது என்பது தான் வடகொரியாவின் நிலைத்திருப்பிற்கான காரணமாய் திகழ்கிறது. அதென்ன அறை.?

தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள்

தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள்

பியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் ரூம் 39 என்றவொரு அறை இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த அறையைப்பற்றி பேசுவதற்கு முன், ஒரு விடயத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

சொந்த நாணயம் அடிப்படையில் பயனற்றது

சொந்த நாணயம் அடிப்படையில் பயனற்றது

அதாவது, அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலமாகவே பொருளாதார அடிப்படையில் வட கொரியாவால் வாழ முடியும். அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கள்ள பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் அவற்றின் சொந்த நாணயம் அடிப்படையில் பயனற்றது. அதைக்கொண்டு அவர்களால் எதையும் வாங்க முடியாது.

சீன சந்தைகளின் வழியாக

சீன சந்தைகளின் வழியாக

சீன கறுப்புச் சந்தையில் வடகொரியாவின் கள்ள பணம் புழங்குகிறது, அதாவது விற்கப்படுகிறது. இப்படித்தான் வட கொரியாவின் பொருளாதாரம் சீன சந்தைகளின் வழியாக முடுக்கி விடப்படுகிறது. வடகொரியாவின் கள்ள பண உருவாக்கம் மிகளும் இடம் தான் - ரூம் 39.!

முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்க

முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்க

வட கொரியாவின் மற்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளும் கூட, எடுத்துக்காட்டிற்கு ஹார்ட் ட்ரக்ஸ்களை (கடுமையான மருந்துகளை) ஏற்றுமதி செய்வது உட்பட எல்லாமே இந்த ரூம் 39-ல் தான் செயல்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
வர்த்தக கட்டுப்பாடுகள், சுற்றுலாவிற்கு தடைகளை சந்திக்கும் வடகொரியா அதன் விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளது. இதிலிருந்தே ரூம் 39-க்குள் முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்கள் நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்க

முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்க

வட கொரியாவின் மற்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளும் கூட, எடுத்துக்காட்டிற்கு ஹார்ட் ட்ரக்ஸ்களை (கடுமையான மருந்துகளை) ஏற்றுமதி செய்வது உட்பட எல்லாமே இந்த ரூம் 39-ல் தான் செயல்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
வர்த்தக கட்டுப்பாடுகள், சுற்றுலாவிற்கு தடைகளை சந்திக்கும் வடகொரியா அதன் விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளது. இதிலிருந்தே ரூம் 39-க்குள் முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்கள் நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

அணு ஆயுத பயன்பாடு

அணு ஆயுத பயன்பாடு

ரூம் 39 பற்றிய கருத்துக்கள் எல்லாமே வட கொரியாவின் தவறுகள் காரணமாக எழுந்தவைகள் என்றே வைத்துக்கொண்டாலும் கூட வடகொரியா அரசாங்கம் ரூம் 39 ஆனது வெளிப்புற ஆதரவை ஈர்க்கும் பியோங்யாங் திறன் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று விவரிக்கிறது. "வெளிப்புற ஆதரவு" என்று வடகொரியா அரசு குறிப்பிடுவது "அணு ஆயுத பயன்பாடு" என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

சற்று தீவிரமாகவே கையாளுகிறது

சற்று தீவிரமாகவே கையாளுகிறது

கிம் ஜொங் உன்-னின் வேடிக்கையான ஹேர்கட்டை பார்த்து நாம் தான் நகையாடி கொண்டிருக்கிறோம். சர்வதேச காப்பீட்டு மோசடி மற்றும் கருப்பு சந்தை ஆயுதங்கள் என பல நம்பமுடியாத வேலைகளை பின்னணியில் செய்யும் வடகொரிய அரசையும், சர்வாதிகார கிம் ஜொங் உன்-னையும் இதர நாடுகள் சற்று தீவிரமாகவே கையாளுகிறது என்பது தான் நிதர்சனம்.

Best Mobiles in India

English summary
North Korean missile test proves US is well within range. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X