Just In
- just now iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- 17 min ago அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- 43 min ago ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- 56 min ago போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
Don't Miss
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
ஏவுகணை தாக்குதல் தூரம் அதிகரிக்கும் இந்தியா-பதறும் பாகிஸ்தான்.!
இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது தனது முப்படைகளில் பயன்படுத்தப்படும் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் தூரத்தை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடரச்சியாக சர்வதே எல்லையை கோட்டை தாண்டி இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
தற்போது தனது முப்படைகளில் பயன்படுத்தப்படும் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் தூரத்தை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் இந்த செயல்பாட்டை கண்டு பாகிஸ்தான் பதறுகின்றது.
பிரமோஸ் ஏவுகணை:
இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டது பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் முப்படைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
பாகிஸ்தான் தீவிரவாதம்:
பாகிஸ்தானுடன் போர் மற்றும் தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் நோக்கில் இந்தியா ஏவுகணையின் வேகம் மற்றும் தாக்குதல் தூரத்தையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இலகுரகமாக்கவும் முடிவு செய்துள்ளது இந்தியா.
தாக்குதல் தொலைவு அதிகரிக்க முடிவு:
இது தொடர்பாக பேசிய பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் அலெக்சாண்டர் மக்சிசேவ், பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் தொலைவை 500 கிலோ மீட்டராக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.
4 புள்ளி 8 மேக் வேகம்:
அதற்கு ஏவுகணையின் 2 புள்ளி 8 மேக் என்ற விகிதத்தில் இருந்து 4 புள்ளி 8 மேக் ஆக வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். விமானப் படைக்காக இலகுரக பிரம்மோஸ் என்ஜி ஏவுகணை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
முந்தைய தாக்குதல் தொலைவு:
பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் தொலைவை 400 கிலோ மீட்டரில் இருந்து 500 கிலோ மீட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பதறும் பாக்.சீனா:
இந்தியா தற்போது ஏவுகணையின் தாக்கும் தூரத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால், பாகிஸ்தான் பதறுகின்றது. தனது நாட்டு ஏவுகணைகளை சீனாவிடம் மட்டும் சொல்லி மறுகட்டமைப்பு செய்ய முடியும் நிலையில் பாகிஸ்தான் இருக்கின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470