Just In
- 6 min ago பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 45 min ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- 1 hr ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 2 hrs ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
Don't Miss
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்
சுமார் 2000 ஆண்டுகள் பழமையான உடல் எச்சங்கள் ரோம் பேரரசின் பாம்பீ பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது எஜமானர் மற்றும் அடிமையின் எழும்புக் கூடுகளாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரின் உடல் எச்சங்கள்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பலியான இருவரின் உடல் எச்சங்கள் ஒருவருக்கொருவர் முதுகில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை சுமார் 6.5 அடி ஆழத்தில் இருந்து இத்தாலியில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வெசுவியல் எரிமலை வெடிப்பு
ரோம் பேரரசில் ஏறக்குறைய சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெசுவியல் எரிமலை வெடித்து சிதறியது. இதில் இருந்து தப்பிக்க முயன்ற ஒரு பணக்காரர் மற்றும் அவரது ஆண் அடிமையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுவரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எரிமலை சாம்பலால் மூடப்பட்ட நகரம்
இதை பாம்பீயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கிபி 79-ல் வெசுவியல் எரிமலை வெடித்து பண்டைய ரோமானிய நகரத்தின் பாம்பீ பகுதி அழிக்கப்பட்டது. அப்போது குடிமக்கள் அனைவரும் உயிரிழந்தனர் அந்த பகுதி முழுவதும் எரிமலை சாம்பலால் மூடப்பட்டது. அந்த இடத்தில் தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்து கொள்ள இடம் தேடி இருக்கலாம்
வெசுவியல் எரிமலை வெடித்ததில் பல இடங்கள் சாம்பலால் புதைக்கப்பட்ட நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எரிமலை வெடிப்பின்போது இருவரும் மறைந்து கொள்ள இடம் தேடிக் கொண்டிருந்திருக்கலாம் எனவும் அப்போது எரிமலை குழம்பால் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வு
அந்த பகுதியில் பெரிய மாளிகையாக இருந்து ஒரு இடத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது இருவரின் உடல் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் எஜமானராக வாழ்ந்திருக்கலாம் எனவும் அவருக்கு அடிமையாக இன்னொருவர் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
உடல் எச்சங்கள் ஆய்வு
கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்களை ஆய்வு செய்த போது இருவரும் ஆண்கள் எனவும் ஒருவருக்கு வயது 18 முதல் 25 வயது வரை இருக்கலாம் எனவும் மற்றொருவர் வயது 30 முதல் 40 வயது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Pic Courtesy: Social Media
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470