அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.!
அமெரிக்காவுடன் நல்லறவு ஏற்பட்டவுடன் வடகொரியா தற்போது, அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் நிறுத்தியது. பொருளாதார தடையை விலக்காததால், மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு சென்றது, பிறகு ரஷ்யாவுடன் உறவு வைத்துள்ளத
வடகொரியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. அப்போது தடைகளையும் தாண்டியும் அவ்வப்போது, அணு ஆயுத சோதனைகளை வடகொரிய நடத்தி வந்தது.
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் நடத்தி வந்த வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளையும் விதித்தது.

அமெரிக்காவுடன் நல்லறவு ஏற்பட்டவுடன் வடகொரியா தற்போது, அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் நிறுத்தியது.
பொருளாதார தடையை விலக்காததால், மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு சென்றது, பிறகு ரஷ்யாவுடன் உறவு வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா அதிபர் டிரம்ப்க்கு கதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடகொரியா:
எந்த நாட்டிற்கும் அடிபணியாமல் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது வடகொரியா. மேலும் அருகே இருக்கும் தென்கொரியாவும்-ஜப்பானும் கிடுகிடுக்கும் அளவுக்கு ஏவுகணை சோதனையை செய்தது வடகொரியா. இதையடுத்து அமெரிக்கா வரை சென்று தாக்கும் அளவுக்கு ஏவுணையை சோதனையை நடத்தியது வடகொரியா.

பொருளாதார தடை: பொருளாதார தடை:
இதையடுத்து உலக நாடுகள் பலவும் வடகொரிய ஏவுகணை சோதனையால் கிடுகிடுத்து போயியுள்ளது. இதையடுத்து, அமெரிக்கா பொருளாதார தடையை தென்கொரியா மீது விதித்தது. மேலும், மீண்டும் ஏவுகணை சோதனை செய்வதாக அறிவித்த நிலையில் தென்கொரிய-வடகொரிய அதிபர்கள் சந்திக் கொண்டனர். பிறகு இருநாடுகளுக்கும் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டது.

டிரம்ப் உடன் ஜிம் ஜோங் உன்:
வடகொரிய அதிபர் ஜிம் ஜோங் உடன் அமெரிக்கா அதிபர் டிரம்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

2ம் சதிப்பு தோல்வி:
டிரம்ப்-ஜிம் ஜோங் உடனான சந்திப்பின் போது, தங்கள் நாட்டு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கமாறு கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இந்த கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றகவில்லை. இதையடுத்து, பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு சென்று விடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பிறகு, இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் செய்து 3வது உச்சி நாட்டு சம்மதம் தெரிவித்தனர்.

முதல் முறையாக சந்திப்பு:
இந்நிலையில், வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ரஷ்ய அதிபரும் டிரம்ப் சந்தித்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் 24ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டிற்கு வருவதாக வடகொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் புதினை சந்திக்க ரஷ்யாவுக்கு ரயில் ஜிம் ஜோங் உன் சென்றார்.

புதினுடன்- ஜிம் சந்திப்பு:
பிறகு, பதினும், ஜிம்ஜோனும் சந்தித்துக் கொண்டனர். இந்த பயணம் பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் அமையும் என நம்புகிறேன். கொரியா தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும், இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக புடினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று ஜிம் ஜோங் உன் தெரிவித்தார்.

அணு ஆயுத சோதனை:
இந்த சந்திப்புக்கு முன்பு நிலம், நீர், ஆகாயம் உள்ளிட்டவைகளில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இது முன்பை விட பல மடங்கு சக்தி வாய்ந்த சோதனை என்று பல்வேறு நாடுகளும் அதிர்நதன. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் இடம் பெற்றியிருந்தது என்பது குறிப்பிட தக்கது.

கதறும் டிரம்ப்:
அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் நாடுகளுடன் ரஷ்யா உறவு ஆடி வருகின்றது. மேலும், அந்த நாட்டுக்கு பல்வேறு உதவிகளையும் ரஷ்யா செய்து வருகின்றது. வடகொரியா ரஷ்யாவுடன் உறவு கொள்வதால், வடகொரியா பல்வேறு முக்கிய திட்டங்களையும் செய்யும் என்று தெரிகின்றது.
இதனால் இந்த சந்திப்பால், அமெரிக்காவுக்கு மீண்டும் வடகொரியா அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பது குறிப்பிட தக்கது.


Click it and Unblock the Notifications