Just In
- 39 min ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 1 hr ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 3 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 3 hrs ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விமான நிலைய பாதுகாப்பில் ரோபோட் நாய்கள்: வேறலெவல் கண்காணிப்பு.!
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்பு படை நாய்களை நீக்கிவிடப் போவதாக பாதுகாப்புப் படையின் கலந்தாய்வில் டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்பு படை நாய்களை நீக்கிவிடப் போவதாக பாதுகாப்புப் படையின் கலந்தாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றிற்குப் பதிலாக ரோபோட் ஃபேக்டரியில் உருவாக்கப்படும் ரோபோட் நாய்களைப் பாதுகாப்பு படையில் சேர்க்க மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.
நிஜ நாய்களுக்குப் பதிலாக ரோபோட் நாய்கள்
ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடர்கள் மற்றும் பெல்ஜியன் மாலினோயிஸ் வகை நாய்களை பயிற்சியளித்து விமான நிலைய பாதுகாப்பிற்காக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை பயன்படுத்தி வந்தது. தற்பொழுது பாதுகாப்பு பணியில் பணிபுரியும் நிஜ நாய்களுக்குப் பதிலாக ரோபோட் நாய்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
நிலைய பாதுகாப்பு பணியில் ரோபோட் நாய்
முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் ரோபோட் நாய்களே விமான நிலைய பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தினால் இந்த ரோபோட் நாய்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்-ரே எடுக்கும் நாய்கள்
இந்த ரோபோட் நாய்கள் நிஜ நாய்களைப் போலவே, வெடிகுண்டு மற்றும் போதை பொருள் இருக்கும் இடங்களை மிகத் துல்லியமாக மோப்பம் பிடித்து விடுகின்றன. அதே போல் விமான நிலையத்தில் உள்ள பயணிகளின் பொருட்களை அதன் கண் வழியாக எக்ஸ்-ரே எடுத்து நொடியில் சோதனை செய்கின்றது.
அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான நிலையங்களில் சி.டி ஸ்கேன், ஏ.ஐ பாதுகாப்பு, வெடிகுண்டு டிடெக்டர்கள், சென்சார்கள் மற்றும் பயோமெட்ரிக் முறை எனப் பல பாதுகாப்பு முறைகளை அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கலந்தாய்வில் தெரிவிக்கப்பட்டது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470