Just In
- 1 hr ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 1 hr ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 1 hr ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- 2 hrs ago யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
Don't Miss
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இவர் முன்னால செல்லுலார் ராஜுலாம் பச்சை குழந்தை போல.! அப்படி என்ன பண்ணாரு.?
"பிள்ளையார்சுழி போடும்" பட்டியலில் சமீபத்திய இணைப்பொன்று நம்மையெல்லாம் அதிர்ச்சியூட்டும் வண்னம் ஒரு விடயத்தை வெளிப்படுத்துகிறது.
"உலகின் மூத்தகுடி மக்களென்று கூறிக்கொள்ளும் கூட்டம் ஆடையில்லாத ஆதிவாசிகளை உலாவிய காலக்கட்டத்தில் தமிழர்கள் இயல், இசை, நாடகம் இயற்றிக்கொண்டிருந்தனர்" என்பதொரு பேச்சுவழக்காகும். அந்த வழக்கின் கீழ் பார்த்தால் உலகின் அத்துணை முதன்மையான கண்டுபிடிப்புகளும் இந்தியாவில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.
அப்படியாக பெரும்பாலான ஆதிகால கண்டுபிடிப்புகளுக்கு பிள்ளையார்சுழி போட்டது இந்தியர்கள் தான் என்பதற்கு பல ஆதாரங்களை எடுத்துக்கூறலாம் (இதையெல்லாம் பண்டைய இந்திய நூல்கள் மற்றும் அதன் ஆளுமைகளுடன் இணைத்த பெருமக்களுக்கு நன்றி). உலகின் முதல் விமானம் தொடங்கி உலகின் முதல் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை வரை இந்தியர்கள் தான் உலக அறிவியலின் ஆதரப்புள்ளியாக திகழ்கின்றனர்.
ஐசக் நியூட்டனுக்கு சொந்தம் இல்லை
இந்த "பிள்ளையார்சுழி போடும்" பட்டியலில் சமீபத்திய இணைப்பொன்று நம்மையெல்லாம் அதிர்ச்சியூட்டும் வண்னம் ஒரு விடயத்தை வெளிப்படுத்துகிறது. அது 'கிராவிடேஷனல் தியேரி' எனப்படும் ஈர்ப்பு கோட்பாடானது ஐசக் நியூட்டனுக்கு சொந்தம் இல்லை என்கிறது.
ஏழாம் நூற்றாண்டு வானியலாளர்
சரி அப்போது ஈர்ப்பு கோட்பாட்டை யார் தான் உருவாக்கியது.? என்று கேட்டால் ராஜஸ்தான் கல்வி அமைச்சரான வாசுதேவ் தேவ்னானியின் பதில்: "முதன் முதலில் ஈர்ப்பு விசையை கண்டறிந்தது ஒரு இந்தியர் ஆவார். அது நியூட்டன் காலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டு வானியலாளரான இரண்டாம் பிரம்மகுப்தா" என்பதுதான்.
நியூட்டனை காலி செய்தது மட்டுமின்றி
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் 72-வது அடித்தள கொண்டாட்ட விழாவில் பேசிய வாசுதேவ் தேவ்னானி நியூட்டனை காலி செய்தது மட்டுமின்றி "இதுபோன்ற உண்மைகள் எல்லாம் கல்வி பாடத்திட்டத்தில் இல்லை, இவைகளெல்லாம் கற்பிக்கப்பட வேண்டும்" என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்லுலார் ராஜு பார்ட் 2
இத்தகைய அபத்தமான கோரிக்கைகளை வாசுதேவ் தேவ்னானி முன்வைப்பதோன்ரும் முதல் முறையல்ல, கடந்த ஆண்டு நமது செல்லுலார் ராஜுஅவர்கள் தலைப்பு செய்திகளில் மற்றும் மீம்ஸ்களில் சிக்கியது போல இவரும் தனக்கே உரிய "விஞ்ஞான ஆராய்ச்சி கருத்துகளுக்காக மேற்கோளிடப்பட்டார்.
பசுக்களால் மட்டுமே முடியும்
இவரின் முந்தைய கருத்தானது இன்னும் சுவாரசியமானது. உலகிலுள்ள எந்தவொரு விலங்கினத்தாலும் முடியாத ஒன்று பசுக்களால் மட்டுமே முடியும் என்று கூறினார். அது "பசுக்கள் மட்டுமே ஆக்ஸிஜனை உள்வாங்கி மற்றும் வெளியிடக் கூடிய ஒரே விலங்கு" என்பதேயாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470