48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.! பலே நாசா.!

|

விண்வெளியில் நாசா பல சாதனைகளை படைத்துள்ளது, குறிப்பாக இந்த நாசா அமைப்பு பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் நாசா அமைப்பு இந்தியாவின் இரண்டு புகைப்படங்களை அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

48வருட இடைவெளிக்கு பிறகு எடுக்கப்பட்டது

48வருட இடைவெளிக்கு பிறகு எடுக்கப்பட்டது

நாசா வெளியிட்டுள்ள புகைப்படம் ஆனது சுமார் 48வருட இடைவெளிக்கு பிறகு எடுக்கப்பட்டது, இது தெற்குஆசியாவின் மாற்றத்தை அருமையாக எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக இந்த படங்களில் ஒன்று இரவு பகல் நேரத்திலும்மற்றொன்று இரவு நேரங்களில் தென்னிந்தியாவின் தீபகற்பத்தையும் காட்டுகிறது.

புவியியல்

மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கிளிக் செயப்பட்ட இரவுப் படம் ஆனது கொச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற பல்வேறு அளவுகளில் உள்ள நகரங்களின் மனித புவியியல் மற்றும் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளின் தெளிவான படத்தைக் காட்டுகிறது.

அதிரடி அறிவிப்பு: பெரிதளவு வரவேற்பு பெற்ற ரியல்மி 5 ப்ரோவுக்கு விலைகுறைப்புஅதிரடி அறிவிப்பு: பெரிதளவு வரவேற்பு பெற்ற ரியல்மி 5 ப்ரோவுக்கு விலைகுறைப்பு

மலைப்பாங்கான எஸ்கார்ப்மென்ட்

மலைப்பாங்கான எஸ்கார்ப்மென்ட்

குறிப்பாக கடற்கரைக்கு இருண்ட மண்டலம் இணையானது தெற்கு காட்ஸ் என்று அழைக்கப்படும் மக்கள்தொகை இல்லாதமலைப்பாங்கான எஸ்கார்ப்மென்ட் ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் முழு நிலவு மூhம் மேகங்கள் ஒளிரும்.

நாசா அமைப்பு இரண்டு புகைப்படங்களையும் EO On This Day: இந்தியா பை நைட் அண்ட் டே: 48 வருடஇடைவெளியில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் தெற்கு ஆசியாவின் மாறுபட்ட காட்சிகளை வழங்குகின்றனஎன டீவிட் செய்யப்பட்டுள்ளன.

Google Pay பயன்படுத்தி ஃபாஸ்ட்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யும் வழிமுறை.!Google Pay பயன்படுத்தி ஃபாஸ்ட்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யும் வழிமுறை.!

பனோரமா ஜெமினி 11

பகலில் எடுக்கப்பட்ட படத்தில் உள்ள பச்சை சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன.பின்பு பகல் பனோரமா ஜெமினி 11 விண்கலத்தில் குழுவினரால் (செப்டம்பர் 1966) எடுக்கப்பட்டது. இது கடற்கரையோரங்களையும் நிலத்தின் மேற்பரப்பு நிறத்தையும் காட்டுகிறது, ஆனால் மனித புவியியல் விவரங்கள் எதுவும் இல்லை.

நாசா எர்த்

குறிப்பாக இந்த புகைப்படம் ஐ.எஸ்.எஸ்ஸின் ஒத்த உயரத்தில் ஒரு ஆரம்ப விண்வெளி விமானத்தில் எடுக்கப்பட்டுள்ளது,ஏப்ரல் 1999 இன் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டதிலிருந்து, நாசா எர்த் அப்சர்வேட்டரி எங்கள் கிரகத்தின் 15,000 க்கும் மேற்பட்ட படங்களைவெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASA's Pictures of India by Night And Day Taken 48 Years Apart Shows Stark Contrast : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X