செவ்வாயிக்கு செல்லும் நாசாவின் ஹெலிகாப்பட்டர்-மிரட்டிய விஞ்ஞானிகள்.!
இன்று வரை விண்வெளிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் விண்வெளி ஓடம் (ஸ்பேஸ் ஷிப்) மூலம் தான் சென்று வருகின்றனர். ஆனால் எதிர்காலத்தில் நம் நாட்டு விஞ்ஞானிகளும் ஹெலிகாப்பட்டரில் தான் செல்வார்கள்
இன்று வரை விண்வெளிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் விண்வெளி ஓடம் (ஸ்பேஸ் ஷிப்) மூலம் தான் சென்று வருகின்றனர்.

ஆனால் எதிர்காலத்தில் நம் நாட்டு விஞ்ஞானிகளும் ஹெலிகாப்பட்டரில் தான் செல்வார்கள்.
தற்போது, இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது நாசாவின் ஆராய்ச்சி மேலும் இது செவ்வாய் கிரகத்திற்காக அனுப்பட இருக்கின்றது.

செவ்வாய் கிரக பயணம்:
வரும் 2020ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு விஞ்ஞானிகளை அனுப்ப நாசா ஹெலிகாப்டரை வடிவமைத்து, சோதனை செய்தது. இதிலும் வெற்றி பெற்றுள்ளது.
2020ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா விஞ்ஞானிகள் ஹெலிகாப்டரில் செல்வது உறுதி.
இதற்காக மெல்லிய வளிமண்டலத்தில் குறைந்த ஈர்ப்பு மற்றும் குறைந்த புவியீர்புடன் வடிவமைக்கப்பட்டு பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

1.8 கிலோ கிராம் ஹெலிகாப்படர்:
செவ்வாயிக்கு விஞ்ஞானிகளை அனுப்பட்ட சோதனைக்காக 1.8 கிலோ கிராம் எடையுள்ள ஹெலிகாப்பட்டர் தயார் செய்யப்பட்டு சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

2021ம் ஆண்டில் செவ்வாயை அடையும்:
செவ்வாய் கிரகத்தில் வெப்ப நிலை எவ்வாறு செயல்படுது என்பது உட்பட, செவ்வாய் கிரகத்தில் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை விளக்குவதன் மூலம் விமானம் மாதிரிய சோதனை செய்யப்பட்டுள்ளது என்று நாசா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்பட்டர் செவ்வாயில் 90 டிகிரி குளிர்ந்த செல்சியஸ் வெப்ப நிலையில் செல்ல வேண்டியிருக்கும்.
இந்த ஹெலிகாப்படர் 2021ம் ஆண்டு பிப்ரரி மாதம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அடையும்.

முதல் ஹெலிகாப்படர்:
செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலில் ஹெலிகாப்படரை அனுப்பும் முதன் முதலில் அனுப்புவது நாசா தான்.
செவ்வாய் கிரகத்தில் முதல் விமானத்தை நோக்கி பயணிக்கிறோம். 75 நிமிடங்களுக்கு மேலாக பறக்கும் இயந்திரத்தை நாங்கள் எடுத்திருக்கின்றோம். இது எங்கள் ஹெலிகாப்டர் நெருங்கிய தோரதயமாக இருந்தது என்று நாசவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தில் மார்ஜ் ஹெலிகாப்ருக்கான திடட மேலாளார் மினி ஆங்க் கூறினார்.

30,480 மீட்டர் வரை
எங்கள் சோதனை விமானங்களில் பூமியிலுள்ள இதேபோன்ற வளிமண்டம் அதிர்த்தியாக இருக்க முடியும். விமான நிலையத்தை 30,480 மீட்டர் வரை இருந்தால் நீங்கள் எங்கும் தொலைந்து போக முடியாது. ஆனால் நீங்கள் கண்டுபிடித்து விடலாம்.

ஒரு வெற்றிடம் உருவாக்கம்:
நாசா விஞ்ஞானிகள் குழு ஒரு வெற்றிடத்தை உருவாக்கினர். பிற வாயுக்கள் மம்மத் சிலிண்டர் உள்ளே காற்றில் இருந்து வெளியேறும். அவர்களது இடத்தில் குழு செவ்வாய் வளிமண்டலத்தின் பிரமான மூலப்பொருளான கார்பன் டை ஆக்சைடு செலுத்தப்பட்டது.

செவ்வாயில் புவி ஈர்ப்பு:
செவ்வாய் கிரகத்தில் சுலபமாக உருவகப்படுத்துதற்கு பூதியின் ஈர்த்தன்மை 3 இரண்டு பகுதுயை எடுத்துக் கொள்ள வேண்டும். செவ்வாய் புவியீர்ப்பு மிகவும் பலிவீனமாக உள்ளது என்று டிஜானெட்டோஸ் கூறினார்.

பைபர் விமானதர அலுமினியம்:
செவ்வாய் ஹெலிகாப்டரின் முதல் விமானம் தொடர்ந்து அடுத்த நாள் வெற்றிட அறைக்குள் இருந்தது. கார்பன் பைபர் 1,500 தனித்தியான கார்பன் பைபர் விமானதர அலுமினியம், சிலிக்கான், தாமிரம், படலம் மற்றும் நுரை ஆகியவ்றில் அதிகப்படசமாக ஐந்து சென்டி மீட்டர் உயரத்தில் ஒரு நிமிடம் நேரம் விமானம் ஏறும் என விஞ்ஞானி ஆங் கூறினார்.

2020ம் ஆண்டில் செவ்வாய்:
2020ம் ஆண்டு ஜூலையில் ஏஞ்செஸ் காபம்பள்க்ஸ் 41ல் இருந்து கேபினட் ஏர் போர்ஸ் ஸ்டேஷன், புளோரிடாவில் யுனைட்டட் ஏர்லைன்ஸ் அலையன்ஸ் அட்லஸ் வி ராக்கெட் மீது மார்ஸ் ஹெலிகாப்டர் செலுத்தப்படும். ஆனால் 2021ம் ஆண்டு பிப்ரவரியில் செவ்வாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications