Just In
- 1 hr ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 1 hr ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 2 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- 3 hrs ago யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
Don't Miss
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தீவிரவாதத்தை அழிக்க இந்தியா ஏவும் சேட்லைட்: பதறும் பாகிஸ்தான்.!
இதற்கிடையே அதிநவீன ரேடார் செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அந்த செயற்கைகோளுக்கு ரிசாட்-2 பி.ஆர்.1 என்று பெயரிடப்பட்டுள்ளது.
விரைவில் நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவுவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் 6-ந்தேதி அந்த விண்கலம் நிலாவில் தரை இறங்க உள்ளது.
பூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..
இதற்கிடையே அதிநவீன ரேடார் செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அந்த செயற்கைகோளுக்கு ரிசாட்-2 பி.ஆர்.1 என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து ஏவுதல்:
வருகிற 22-ந்தேதி அந்த செயற்கைகோள் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கை கோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
துல்லியமாக படம் பிடிக்கும்:
இந்தியாவில் உள்ள கட்டிடங்கள் உள்பட தரையின் அனைத்து பகுதிகளையும் துல்லியமாக படம் பிடிக்கும் கருவிகள் இந்த செயற்கைகோளில் இடம் பெற்றுள்ளன. ஒரு நாளைக்கு ஒரே இடத்தை 3 தடவை படம் பிடிக்கும் ஆற்றல் இந்த நவீன கருவிகளுக்கு உள்ளது.
இந்தியாவை முழுமையாக கண்காணிக்கும்:
இதன் மூலம் நாட்டின் எந்த பகுதிகளிலும் பயங்கரவாத செயல்கள் நடப்பதை உடனுக்குடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த செயற்கைகோள் மூலம் இந்தியாவை முழுமையான கண்காணிப்பில் வைத்திருக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தீவிவாதிகளை கண்டுபிடிக்கும்:
எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளை உடனுக்குடன் கண்டுபிடிக்க இந்த செயற்கைகோள் உதவியாக இருக்கும். கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவினால் இந்த செயற்கைகோள் மிக துல்லியமாக காட்டி கொடுத்து விடும்.
ரிசாட்-1 செயற்கைகோள்:
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலுக்கு இதுபோன்ற ரிசாட்-1 செயற்கை கோள் தான் கைகொடுத்து உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
பதறும் பாகிஸ்தான்:
ஏற்கனவே இந்தியா பல்வேறு முறை சர்ஜிக்கல் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. மேலும், இதுபோன்ற செயற்கைகோளளை ஏவுவதால், தங்கள் நாட்டை சேர்த்து இந்தியா முழுமையாக கண்காணிக்கும் என்று பாகிஸ்தான் கதறுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470