Just In
- 46 min ago மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- 59 min ago டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22,000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- 1 hr ago வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
Don't Miss
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அயல்நாட்டு ஆய்வுக் கூடம் அமைக்க இஸ்ரோவுக்கு என்ன சிக்கல்? திட்டம் நிறைவேறுமா?
பேரிடர் மேலாண்மைக்கு பெரிதும் பயன்படும் வகையில், வடதுருவத்தில் தனது முதல் அயல்நாட்டு ஆய்வுக் கூடத்தைத அமைக்கு இருக்கின்றது இஸ்ரோ. மேலும் இந்தியா ரிமோட் சென்சிங் செயல்பாடுகளை இதன் மூலம் அதிகப்படுத்த மு
பேரிடர் மேலாண்மைக்கு பயன்படும் வகையில் முதல் அயல்நாட்டு ஆய்வுக் கூடத்தை இந்தியாவில் அமைக்க இஸ்ரோ நிறுவனம் முனைப்பு காட்டி வருகின்றது.
மேலும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த திட்டம் நிறைவேற்றப்படுமா என இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரோ அமைக்கும் இந்த ஆய்வுக்கு கூடத்தால் இந்தியாவுக்கு என்ன பயன்கள் என்று பார்க்கலாம்.
வடதுருவம்:
பேரிடர் மேலாண்மைக்கு பெரிதும் பயன்படும் வகையில், வடதுருவத்தில் தனது முதல் அயல்நாட்டு ஆய்வுக் கூடத்தைத அமைக்கு இருக்கின்றது இஸ்ரோ. மேலும் இந்தியா ரிமோட் சென்சிங் செயல்பாடுகளை இதன் மூலம் அதிகப்படுத்த முடியும் என்று இஸ்ரோ நம்புகின்றது.
ஹைதராபத்தில் இருக்கின்றது:
பல்வேறு செயற்கைக் கோள்களின் தகவல்களைப் பெற்று செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மையம் ஏற்கவே ஹைதாரபாத்தில் உள்ளது. இது போரிடர் காலங்களில் மிகவும் பயனளிப்பதாக இருக்கின்றது.
தாமதம் ஏன்?
வட துருவ ஆய்வுக்கு கூடத்தை அமைப்பதற்கு இஸ்ரோ முனைப்பு காட்டி வருகின்றது. வட துருவத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல, சர்வதேச அமைப்புகளின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பைப் பெறுவது போன்றவற்றால் இத்திட்டம் நிறைவேற தாமதமாகலாம். ஆனால் இத்திட்டம் உறுதியாக நிறைவேறும் என இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சிக்கல்:
தென் துவருவத்தை காட்டிலும் வட துருவத்தில் இந்த மையம் நிறுவுவதற்கு அங்கு நிலவும் சூழ்நிலை கடினமானதாக இருக்கும் காரணத்தால் இத்திட்டம் நிறைவேறுவதில் ஒரு சிக்கல் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் ஆய்வு கூடம்:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனா தனது வட துருவத்தில் தனது ஆய்வுக் கூடத்தை அமைத்த இருக்கின்றது. மேலும் இதனால் பேரிடர் காலங்களை குறித்து முன் கூட்டியே அறிந்து கொள்ள முடிகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470