Just In
- 31 min ago பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- 1 hr ago பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- 1 hr ago அசரவைக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. எந்த திட்டம்?
- 4 hrs ago ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
Don't Miss
- News வைகோவுக்கு தோள் கொடுத்த கணேசமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இரங்கல்!
- Movies சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
2021ல் இஸ்ரோ விண்வெளி மனிதர்கள்: உறங்கிய யானை எழுந்து நிற்கும்-மோடி
இந்நிலையில், வரும் 2021ம் ஆண்டு இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்படும் என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உறங்கிய யானை எழுந்து நிற்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்எல்வி சி-43 ராக்கெட் மூலம் இஸ்ரோ சார்பில் அமெரிக்காவின்-23 மற்றும் மற்றநாடுகளை சேர்ந்த என மொத்தம் 30 செயற்கைகோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே பல்வேறு நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது. இஸ்ரோ சர்வதேச வர்த்தக தளமாகவும் திகழ்கின்றது.
இந்நிலையில், வரும் 2021ம் ஆண்டு இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்படும் என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உறங்கிய யானை எழுந்து நிற்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ வெற்றி:
இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 270 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது உலக அளவில் இஸ்ரோவுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது.
புவி வட்டப்பாதையில் இப்போது இஸ்ரோவின் 47 செயற்கைகோள்கள் தகவல் தொடர்புகள், புவி கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள் போன்ற பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகின்றன. குறைந்த செலவில் வெளிநாடுகளை சேர்ந்த ராக்கெட்களும் இந்தியாவில் ஏவப்படுவதால் இஸ்ரோ வர்த்தகதளமாக உருவாகியுள்ளது.
பிஎஸ்எல்வி சி-43யில் 30 செயற்கைகோள்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டரி கோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1 ஏவு தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் 23 செயற்கைகோள்கள், ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை என மொத்தம் 30 செயற்கைகோள்கள் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனால் இஸ்ரோ மீது உலக பார்வையும் திரும்பியுள்ளது.
உறங்கிய யானை எழுந்து நிற்கும்:
நாட்டின் 72 சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உறங்கிய யானை எழுந்து நிற்கும் நேரம் தற்போது, நிலைமை மாறிவிட்டது என்று குறிப்பிட்டார். மேலும், சுகன்யான் திட்டம் மூலம் இஸ்ரோ சார்பில் 3 மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவோம் என்று தெரிவித்து இருந்தார்.
சுகன்யான் குறித்து சிவன்:
பிஎஸ்எல்சி-43 வெற்றிக்கு பிறகு அறித்த பேட்டியில் கூறியதாவது: சுகன்யான் திட்டம் தற்போது நல்ல நிலையில் சென்று கொண்டு இருக்கின்றது. சுகன்யானுக்கு முன்னதாக 2020ம், 2021ம் ஜூலையில் என்றும் விண்ணுக்கு ஆளில்லாத விண்கலம் செலுத்தப்படுகின்றது.
2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்கள்:
பிறகு தொடர்ந்து ஸ்ரீ ஹரிகோட்ட சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021ம் டிசம்பரில் மனிதர்கள் செல்லும் விண்கலம் விண்ணுக்கு அனுப்படும்.
14 செயற்கை கோள்:
தொடர்ந்து அடுத்தடுத்து 12 முதல் 14 செயற்கைகோள்கள் வரை விண்வெளிக்கு 15 நாட்களுக்கு ஒரு ராக்கெட் என்ற வீதமம் விண்ணுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
14 செயற்கை கோள்:
தொடர்ந்து அடுத்தடுத்து 12 முதல் 14 செயற்கைகோள்கள் வரை விண்வெளிக்கு 15 நாட்களுக்கு ஒரு ராக்கெட் என்ற வீதமம் விண்ணுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரெஞ்சு கயானாவில் இஸ்ரோ:
பிரெஞ்சு கயானாவில் இருந்து டிசம்பர் 5-ந்தேதி அதிக எடை கொண்ட ஜிசாட்-11 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 4 டன் வரையிலான செயற்கைகோள்களை மட்டுமே செலுத்தும் திறன் கொண்டது. ஆனால் ஜிசாட்-11 5.86 டன் எடை கொண்டது. அதனால் இந்த செயற்கைகோளை இங்கிருந்து விண்ணில் அனுப்ப இயலாது என்பதால் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்படுகிறது.
இவ்வாறு பேட்டியில் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470